அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, May 28, 2012

டெ‌ங்குவை பர‌ப்பு‌ம் அ‌திபய‌ங்கர ஏடி‌ஸ் கொசு - தப்பிப்பது எப்படி ?

டெ‌ங்குவை பர‌ப்பு‌ம் அ‌திபய‌ங்கர ஏடி‌ஸ் கொசு - தப்பிப்பது எப்படி ?

Webdunia
FILE
நெ‌ல்லை, தூ‌த்து‌க்குடி உ‌‌‌ள்‌ளி‌ட்ட தெனமாவட்மக்களஅதிரவை‌க்கு‌ம் அதிபயங்கரமாக கொசு ஏடிஸ் கொசு. இ‌ந்த கொசஎப்படி பிறக்கிறது? இதகடித்தாலஎன்னவாகும்? டெங்கஏற்படுவதற்காஅறிகுறி என்ன? வராமலதடுப்பதஎப்படி? வந்தாலதடுப்பதஎப்படி? என்பதகுறித்தகோவமாவட்சுகாதாரத்துறஇணஇயக்குனரசெந்தில்குமார் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

அவ‌ர் அ‌ளி‌‌க்கு‌ம் தடு‌ப்பு நடவடி‌க்கைக‌ள்: வழக்கமாகொசுக்களதேங்கி கிடக்குமகழிவுநீரிலஇருந்தஉற்பத்தி ஆகும். ஆனாலஏடிஸகொசதேங்கி கிடக்குமநல்தண்ணீரிலஇருந்தஉற்பத்தியாகுமஒரபூச்சி வகையசேர்ந்தது.

தேங்காயசிரட்டைகள், தெருவிலவீசப்பட்பிளாஸ்டிககப்கள், பழைபாத்திரங்கள், ஆட்டஉரல்களபோன்றவற்றிலதேங்கி இருக்குமமழநீரமூலமஇந்கொசுக்களஉற்பத்தி ஆகிறது. இவபெரும்பாலுமவீட்டிற்குள்ளுமவீட்டசுற்றியுமஅதிகமாவலமவரும்.

இந்வககொசுக்களநோயஎதிர்ப்பசக்தி குறைந்நபர்களையோ, குழந்தைகளையகடித்தாலஉடனடியாஅவர்களடெங்ககாய்ச்சலதாக்குமஅபாயமஉள்ளது. பெரும்பாலுமஇந்கொசுக்களகுழந்தைகளகடிக்கும்போதஎளிதிலநோயதாக்குதலுக்கஆளாவர்.

ஒருவரஏடிஸகொசகடித்தாலமுதலிலகாய்ச்சலவரும். உடலவலியுடனஎலும்புகளிலுமவலி ஏற்படும். இப்படி ஏதாவதஉடலவலிகளதொடங்கும்பட்சத்திலஅதடெங்ககாய்ச்சலுக்காஅறிகுறி என்றஅர்த்தம். உடனடியாஅரசஆஸ்பத்திரிக்கசென்றஉரிசிகிச்சமேற்கொண்டடெங்ககாய்ச்சலிலஇருந்தவிடுபடலாம்.

இந்நோயஎளிதிலகுணப்படுத்கூடிநோய். அதநேரத்திலபோதிசிகிச்சஎடுத்துககொள்ளாமலகாய்ச்சலதொடர்ந்தநீடித்தாலஉயிரிழக்குமஅபாயமுமஉள்ளதஎன்பதமக்களபுரிந்துகொள்வேண்டும். இந்நோயமுற்றிநிலையிலஇதகிருமிகளரத்தத்திலஉள்பிளட்லெட்களசாப்பிடும். இதனாலமனிஉடலிலஉள்ரத்தமஉரையும். வாய், மூக்கஉடலினபல்வேறபகுதிகளிலரத்கசிவஏற்படும். இதனாலவிலைமதிக்முடியாஉயிரஇழப்புமஏற்படும்.

அதனாலஇந்நோய்க்காஅறிகுறி தென்பட்டவுடனஉரிசிகிச்சமேற்கொண்டஉடல்நலத்தகாத்துககொள்ளலாம். அதநேரத்திலசுற்றுப்புறத்தமழைநீரதேங்காமலசுத்தமாவைத்துக்கொள்ளுதலமூலமாகவுமவீட்டிற்குளகொசுவராமலதடுப்பாஜன்னலிலகொசுவலைகளபயன்படுத்துவது, கொசஒழிப்பான்களபயன்படுத்துதனமூலமுமடெங்ககாய்ச்சலஏற்படுத்துமஏடிஸகொசுவவிரட்டி நோயவராமலதடுக்கலாமஎ‌ன்று டா‌க்‌ட‌ர் செ‌ந்‌தி‌ல்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Saturday, May 12, 2012

பள்ளி செல்வோம் – பள்ளி செல்ல உதவுவோம்

ஓதுவீராக! உங்களை படைத்த இறைவனின் திருப்பெயரைக்கொண்டு என்று ஆரம்பமான வேத வெளிப்பாட்டின் முதல் வரிகள் தொடங்கி, குர்ஆன் மற்றும் நபி மொழிகளில் கல்வி, சிந்தனை, அறிவியல் தொடர்பாக அவற்றை வழியுறுத்தும் ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன. இதனடிப்படையில் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட மக்கள், மனித குலத்திற்கு பயன்தரும் அளப்பரிய கண்டுபிடிப்புகளை பல்வேறு துறைகளில் வெளிக்கொணர்ந்தனர்.
இந்திய முஸ்லிம்களின் கல்வி நிலை

ஒன்றுபட்ட இந்தியாவில் கல்வி பிராமனர்களின் தனிச்சொத்தாக கருதப்பட்ட காலகட்டத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களே இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் இந்து-முஸ்லிம், ஆண்/பெண், ஏழை/பணக்காரன் என்ற பாரபட்சமின்றி கல்வி கற்கும் உரிமையை வழங்கினர்.

இந்தியாவில் தற்போது

22- மத்திய பல்கலைகழகம், 220-மாநில பல்கலைகழகம், 115-நிகர்நிலை பல்கலைகழம், 17-தேசிய கல்வி நிறுவனங்கள், 83% அரசு மற்றும் 17% தனியார் பள்ளி கூடங்கள் இயங்கி வருகின்றன.

இந்தியாவில் 16 சதவிதத்தினராக இருக்கும் முஸ்லிம்கள் தென்இந்தியாவைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் தலித் மற்றும் பழங்குடியினரைவிட மிகவும் மோசமாக இருப்பதாக சச்சார் கமிட்டியின் அறிக்கை படம் பிடித்துக் காட்டுகிறது.

மேலும், முஸ்லிம்களில் 66 சதவீத்தினர் இன்னும் ஆரம்ப கல்வி பெறாமலேயே இருப்பதாக தெரிவிக்கிறது. இது தவிர்த்து ஹரியானாவில் 98 சதவீதமும், அஸ்ஸாமில் 74 சதவீதமும், ம.பி. 65 சதவீதமான முஸ்லிம் பெண்கள் கல்வி பெறாமலேயே இருக்கின்றனர்.

(National Family Health Survey - NFHS)

கிராமப் புறங்களில் வாழும் 50 சதவீத முஸ்லிம்களுக்கு கல்வி எட்டாக்கணியாகவே உள்ளது.

இதற்கான காரணங்கள்:

·         ஏழ்மை

·         அறியாமை

·         குழந்தை தொழில்

·         அரசின் மெத்தனப் போக்கு

·         முஸ்லிம் விரோதப் போக்கு



முஸ்லிம்களின் நிலை


·         குடிசை மற்றும் சேரிப்புறங்களில் வாழ்க்கை

·         ரிக்ஷா ஒட்டுதல்

·         70 சதவீத முஸ்லிம்கள் வருமை கோட்டுக் கீழ்

·         மாத வருமானம் தேசிய வருமான உச்சவரம்பைவிட மிக குறைவு

·         தலித்களை விட பின்தங்கிய நிலை

-    National council of Applied Economic Research (NCAER) 1999

முஸ்லிம் சிறுவர்கள் தங்களது குடும்ப வருமானத்திற்காக ரெஸ்டாரண்ட், மொகானிக், தொழிற்சாலைகள் மற்றும் ஷூ பாலிஸ் போன்ற வேலைகள் செய்து மாதத்திற்கு வெறும் ரூ.150 மட்டுமே ஈட்டுகின்ற மோசமான நிலை.


·         33 சதவீத முஸ்லிம் கிராமங்களில் ஆரம்ப கல்வி கூடங்களும், 40 சதவீத முஸ்லிம் கிராமங்களில் ஆரம்ப சுகாதார கூடங்களும் இல்லாத பரிதாப நிலை

·         மேற்குவங்கத்திலுள்ள, முர்ஸிதாபாத் மாவட்டம் 70 சதவீதம் (இந்தியாவிலேயே அதிக) முஸ்லிம்கள் வாழும் மாவட்டமாக இருந்த போதிலும், அதுவே இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையிலுள்ள மாவட்டமாகவும் இருக்கிறது.



முஸ்லிம்களின் கல்வி நிலை:




இந்நிலையை சரிசெய்யும் முயற்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 3 வருடங்களாக பள்ளி செல்வோம் என்ற கோஷத்தை முன்வைத்து தென் மாநிலங்களில் பல்வேறு பிரச்சாரம் மற்றும் உதவிகளைச் செய்து வருகிறது. அதிலொரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் ரூ.300/- மதிப்பிலான School Kit கள் மேற்கு வங்கத்தில் 10,000 மும், மணிப்பூரில் 1000 மும் வழங்கப்பட்டது.


இந்த கல்வியாண்டில் ஆந்திரா, ம.பி. உ.பி. டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், பீகார் ஆகிய ஏழு மாநிலங்களில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளை 1-5 வரையிலான வகுப்புகளில் சேர்த்துவிட்டு அவர்களுக்கு தேவையான School Kit வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பு ரூ.3 கோடியாகும்.

இந்த செயல்திட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்தும் முகமாக:

·         கல்வி வழிகாட்டி முகாம்கள்

·         வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம்

·         தத்தெடுத்தல் மூலம் மாணவனின் முழு கல்விச் செலவையும் ஏற்றல்

·         பொது கூட்டங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

·         படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை மறுபடியும் சேர்பித்தல்

·         பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கு கல்வி கற்க வேண்டி ஆர்வ மூட்டுதல்

·         ஒரு நபர் (ஆசிரியர்) பள்ளி கூடங்கள் அமைத்தல்

·         Sarva Shiksha Gram Project -  மூலம் முழு கிராமத்தையும் தத்தெடுத்து 100 சதவீத கல்வியை உறுதிசெய்வது

·         உதவித் தொகை வழங்குதல்

போன்ற எண்ணற்ற முயற்சிகளின் மூலம் நம் சமூகத்தை கல்வி ரீதியாக சக்திபடுத்த திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பூமியிலுள்ளவர்களுக்கு கருணை காட்டுங்கள் மேலுள்ளவன் உங்களுக்கு கருணை காட்டுவான். – அபூதாவூது 4941

உங்களால் முடிந்த உதவிகளை செய்து மரணத்திற்குப்பின் பயன்தரும் நிலையான நன்மையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

-    தகவல் தொகுப்பு: முஅ ஸாலிஹ்

Thursday, May 10, 2012

செல்பேசி பிரியர்கள் கவனத்திற்கு....
உங்களில் யாருக்கு நோமோபோபியா ?
Webdunia
Nomophobia
உலகத்திலேயே மிகப்பெரிய பயம் என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்..?

ரொம்ப மூளையை கசக்காம தொடர்ந்து படிங்க...

உங்க போன் உங்க கிட்ட இல்லைனா உங்க ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?

ஒரு நிமிடம் யோசித்து பாருங்க...

ஒரு பதற்றம், பயம், மன உளைச்சல் ...

இன்னும் சொல்லனும்னா...

அய்யயோ முக்கியமான கால் வருமே, நிறைய விஐபி காண்டாக்ட்ஸ் எல்லாம் இருக்கேன்னு நீங்கள்
புலம்பூவீங்களா... கவலைப்படுவீங்களா...

இதுதாங்க உலகிலேயே மிகப்பெரிய பயம். இந்த பயத்தோடு நிறைய பேர் இருக்கிறார்களாம்.

இதை நாங்க சொல்லலைங்க... இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு ஒன்று இப்படி ஒரு தகவலை நமக்கு தருகிறது.

இந்த மாதிரி ஃபோன் காணாமல் போனால் பயப்படறதுக்கு பெயர் நோமோபோபியா.

அதாவது நோ மொபைல் போன் போபியா.

இந்த வியாதி உங்களுக்கு இருக்கிறதா என்று சந்தேகமிருந்தால் கீழ்காணும் சில அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா என்று சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள்.

* எப்பவுமே போன் சுவிட்ச் ஆப் செய்ய முடியாமை.

* மிஸ்டு கால், ஈமெயில், எஸ்.எம்.எஸ்சை அடிக்கடி பார்த்தல்

* போன் பேட்டரியை எப்பவும் முழுமையாக வைத்திருத்தல்

* பாத் ரூம் போகும் போது கூட கூடவே போனை கொண்டு செல்லுதல்

இந்த நோமோபோபியா நிறைய பேருக்கு உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
75 விழுக்காட்டினர் பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். கேட்டால், மாடர்ன் செய்தித்தாள் என்று சொல்கிறார்களாம்.

தற்போது இங்கிலாந்தில் 1000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 66 விழுக்காட்டினரிடம் இந்த நோமோபோபியா
இருப்பதாக அறிய முடிகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இதேப்போன்ற ஆய்வை நடத்தியபோது, 53 விழுக்காட்டினர் போன் தொலைந்துபோனால் அச்சமடைய கூடிய வியாதி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது
அன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபொயாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று பெண்கள் அதிகாக உள்ளனர்
அதுவும் 18-லிருந்து 24 வயது வரை உள்ளவர்கள் தான் மொபைல் போனுக்கு அதிகம் அடிமையானவர்களாக உள்ளனர். இவர்களில் 77 விழுக்காட்டினர் சில நிமிடம் கூட போனை பிரிந்து இருக்க முடியவில்லையாம்.

இதேப்போன்று, 25-இருந்து 34 வயது வரை உள்ளவர்களில் 68 விழுக்காட்டினர் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், 75 விழுக்காட்டினர் பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். கேட்டால், மாடர்ன் செய்தித்தாள் என்று சொல்கிறார்களாம்.

இதேப்போன்று, சராசரியாக ஒரு நாளைக்கு 34 முறை தங்கள் போனை எடுத்து சும்மாவே பார்த்து வைக்கின்றனராம்.

இதுகுறித்து ஆய்வு நடத்திய செகியூர் என்வாய் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அன்டி கெம்ஷல்
தெரிவிக்கும் போது, நாங்கள் 2008 ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் தற்போது அப்படி தலைகீழாக
உள்ளதாக கூறியுள்ளார். அதாவது, அன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபொயாவால்
பாதிக்கப்பட்டிருந்தனர் இன்று பெண்கள் அதிகாக உள்ளனர் என்றார்.

தனது மெசேஜ்களை, பார்ட்னர் பார்த்துவிட்டால் அப்செட் ஆவோர் எண்ணிக்கை 49 விழுக்காடு .
அதேசமயம், தனது போன் பாதுகாப்பு பற்றி பெரும்பாலானோர் கவலை படுவது இல்லையாம். வெறும் 46 விழுக்காட்டினர் மட்டுமே ரகசிய லாக் கோட் பாயன்படுத்துவதாகவும், 10 விழுக்காட்டினர் தனது தகவல்களை குறியீட்டு சொற்கள் மூலம் மறைத்து அனுப்புவதாக ஆய்வு கூறுகிறது.

இது இங்கிலாந்து நிலவரம்ங்க...
நம்ம ஊரில் இதுப்போன்ற வியாதி உள்ளவர்கள் எத்தனைப்பேரோ....?

Wednesday, May 9, 2012

முஸ்லிம் லீக் தலைவர் பேசியது தவறா? சலசலப்பில் அதிரை!


அதிராம்பட்டினத்தில் நேற்று 9/05/12 செய்வாய் கிழமை மேலத்தெருவில் இருக்கும், சேக் நஸ்ருதீன் தர்ஹா வளாகத்தில் மீலாத் விழாவும் முகைதீன் ஆண்டகை(?!) விழாவும் நடை பெற்றது.
விழாவில், அதிரையின் எல்லா முஹல்லாவை சேர்ந்தவர்களை அழைத்திருந்தனர்.அனைத்து முஹல்லா கூட்டமைப்பை சேர்ந்தவர்களையும் அழைத்திருந்தனர். அத்துடன் பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச்.அஸ்ஸலம் அவர்களையும் அழைத்திருந்தனர்; அவரும் சென்றார் மேடையில் வீற்றிருந்தார்.

அதிரை நகர முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.கே.ஹாஜா அவர்கள்தான் இவ்விழாவின் தலைவர்! வரவேற்புரை ஆற்றினார். அப்போது, "பேரூராட்சி தலைவர் பதவி என்பது பெரும் பதவியெல்லாம் இல்லை;அதைவிடவும், அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பதவிதான் உயர்ந்தது" என்று பேசியதாக கூறப்படுகிறது.
 அங்கே மேடையில் வீற்றிருந்த அதிரை பேருராட்சித் தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் அவர்கள் தனது அதிர்ப்தியை தெரிவித்தார்.
விழாவில் கலந்துக்கொண்டவர்களும் தங்களது அதிர்ப்தியை காட்டினர்.

விழாவில், சற்று சலசலப்பு ஏற்பட்டது!
கே.கே.ஹாஜா அவர்கள் பேசிய இப்பேச்சு அதிரை முழுவதும் பரவியது. "தவறானது,தேவையற்றது" என்கிறார்கள் பொது மக்கள்!

"பேரூராட்சி தலைவர் பதவி என்பது பெரும் பதவியெல்லாம் இல்லை" என்றால், முஸ்லிம் லீக் சார்பாக அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுயட்சை வேட்பாளராக வக்கீல் முனாஃப் அவர்களை களமிறக்கியதே ஏன்? கே.கே.ஹாஜா அவர்கள்தானே களமிறக்கியது... பெரும் பதவி இல்லை என்பதால்தானா? எத்தனையோ பல முஸ்லிம் லீக் கட்சியினர் ஊள்ளாட்சி பதவிகளில் இருக்கிறார்களே அதையும், சிறுபதவிதான் என்கிறார்களா?என்று கேட்கிறார்கள் மக்கள்!

எத்துனையோ பல மேடைகளில், கே.கே.ஹாஜா அவர்கள் பேசிய அனுபவம் உள்ளவர்கள்தான். ஆனால், ஏன் அப்படி பேசிட வேண்டும்..?பேசிடும் அவசியம் என்ன..?என்பதுதான் அதிரை மக்களின்  இன்றைய கேள்வி!

இது குறித்து, கருத்தறிய தக்வா பள்ளியில் கே.கே.ஹாஜா காக்கா அவர்களை சந்தித்த போது,"வேண்டுமென்றோ,உள்நோக்கத்துடனோ பேசவில்லை;என் பேச்சு மனவறுத்ததை அளித்திருக்குமானால் மன்னிப்புக் கேட்டகவிரும்புகிறேன்"என்றார்.

நன்றி: அதிரை போஸ்ட்  

Monday, May 7, 2012

அணு குண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, பிளாஸ்டிக் பைகள் !



அணு குண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, பிளாஸ்டிக் பைகள் !
''அணகுண்டுகளஏற்படுத்துமஅழிவவிட, பிளாஸ்டிகபைகள் நீர்நிலைகளினஅடிப்பகுதியிலஅடைத்துககொண்டஏற்படுத்துமஅழிவமிகபபயங்கரமானதாஉள்ளது'' என்றஉச்நீதிமன்றம் அபாய எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

மூத்வழக்கறிஞரஷியாமதிவானதாக்கலசெய்பொதமனு‌வி‌ல், நாட்டிலபிளாஸ்டிகபைகளபெருமஅச்சுறுத்தலஏற்படுத்தியுள்ளது.

நாடமுழுவதுமஒவ்வொரஆண்டுமஏராளமாமாடுகளினவயிற்றஅறுவசிகிச்சசெய்து 30 முதல் 50 கிலபிளாஸ்டிகபைகளஎடுக்கப்படுவதாகால்நடமருத்துவமனஅறுவசிகிச்சகுறித்புள்ளி விவரமதெரிவிப்பதாகூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌‌ந்த மனுவை இ‌ன்று விசாரித்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திக‌ள் ி.எஸ். சிங்வி, எஸ்.ே. முகோபாத்யாய், இந்தியாவிலஉடனடியாபிளாஸ்டிகபைகளுக்கமுற்றிலுமதடவிதிக்கப்பவேண்டும். இல்லையென்றாலஇந்நிலையகட்டுப்படுத்முடியாதஎன்றன‌ர்.

மேலு‌ம், அணகுண்டுகளஏற்படுத்துமஅழிவவிட, பிளாஸ்டிகபைகளஏரி, குளமபோன்நீர்நிலைகளினஅடிப்பகுதியிலஅடைத்துககொண்டஏற்படுத்துமஅழிவமிகபபயங்கரமானதாஉள்ளது எ‌ன்று‌ம் ‌‌‌நீ‌திப‌திக‌ள் அபாய எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர்.

இதகுறித்தபதிலளிக்மத்திய, மாநிஅரசுகளுக்கநோட்டீஸஅனுப்பவும் ‌நீ‌திப‌திக‌ள் உத்தரவி‌ட்டன‌ர்.

வழு தூக்குதலில் AFFA - வீரரின் சாதனை...

கடலோர மாவட்டங்கோன கிழக்கு தமிழ் நாடு அளவிலான வழுதூக்கும் போட்டியில் 120 கிலோ உடல் எடைப்பிரிவில் கலந்து கொண்ட நம் AFFA குழுவின் வீரர் Y. முகம்மது அபுபக்கர் வயது (27)  கலந்து கொண்டு முதல் பரிசை வென்றுள்ளார் அவரை AFFA குழுவின் சார்பாக வாழ்த்துகிறோம். மேலும் அவரின் சாதனை தொடரவும் நமது நாட்டின் வழுதூக்கும் அணியில் இடம் பெறவும் வாழ்த்துகிறோம்.


AAMF’ன் அவசரக் கூட்டத்தில் அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜிதுக்குப் புதிய நிர்வாகக் கமிட்டி !



AAMFன் அவசரக் கூட்டத்தில்
அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜிதுக்குப் புதிய நிர்வாகக் கமிட்டி!
 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த ( 04-05-2012  )  அன்று கடற்கரைத்தெரு முஹல்லாவில் நடந்த ஐந்தாவது கூட்டத்தில், அல் அமீன் பள்ளி சம்பந்தமாக வருகின்ற 06/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப்பின் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகிகளை வரவழைத்துப் பேசுவது என்ற தீர்மானத்தை எடுத்து, இன்று அஸர் தொழுகைக்குப் பின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.







இக்கூட்டத்தின் தீர்மானத்தின்படி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக, ஒவ்வொரு முஹல்லாவிலிருந்தும் தலா இருவர் வீதமும், ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பாக இரண்டு நபர்களும், நமதூரைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் ஆகக் கூடுதல் இருபத்திமூன்று நபர்களைக் கொண்ட ‘அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜித் கமிட்டி என்ற பெயரில் உருவாக்கி, அல்லாஹ்வின் பள்ளியைக் கட்டி எழுப்புவது என்றும், அதன்படிக் கீழ்க்கண்ட புதிய நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது:
தலைவர்             : மெளலவி முஹம்மது இப்ராகிம் ஆலிம்
துணைத் தலைவர்   : M.M.S. சேக் நசுருதீன்
துணைத் தலைவர்   : S.M.A. அக்பர் ஹாஜியார்,
செயலாளர்          : S.K.M.அஹமது அன்சாரி
துணைச் செயலாளர் : A. நெய்னா முஹம்மது ( மான் )
துணைச் செயலாளர் : S. அஹமது ஹாஜா
பொருளாளர்         : M.S. ஷிஹாபுதீன்

செயற்குழு உறுப்பினர்கள்:
M. நிஜாமுதீன்
P.M.K. தாஜுதீன்
M.I. முஹம்மது பாக்கர்
S. S. சேக்தாவுது
M.A. அஹமது ஹாஜா
J. சாகுல் ஹமீத்
K.M. பரக்கத் அலி
K. யாஹியா கான்
S.M.A. அஹமது கபீர்
S. அஹமது ஜலீல்
E. வாப்பு மரைக்காயர்
A. முஹம்மது மொய்தீன்
N.M. ஜபருல்லா
I. இஷாக்
மர்ஜூக்
S. அப்துல் ரெஜாக்









இந்தக் கமிட்டியின் அடுத்த கூட்டம் வருகின்ற19/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப் பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் நடைபெறும் (இன்ஷா அல்லாஹ்).
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.