tag:blogger.com,1999:blog-1045106319492538289.post415678061734213582..comments2023-05-15T20:37:53.545+05:30Comments on AdiraiBBC - Brave | Bold | Challenge: பிள்ளைச் செல்வம் !adiraibbchttp://www.blogger.com/profile/07698415155064190118noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1045106319492538289.post-75255694966265565952011-12-20T00:55:17.993+05:302011-12-20T00:55:17.993+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ் தன் திருமறையில் சிலருக்...அஸ்ஸலாமு அலைக்கும்<br />அல்லாஹ் தன் திருமறையில் சிலருக்கு ஆண்குழந்தை களையும் சிலருக்கு பெண்குழந்தைகளையும் சிலருக்கு இரண்டையும் கலந்தும் சிலருக்கு எதுவுமே இல்லாமலும் ஆக்கி உள்ளதாக கூறுகிறான், எது எப்படி இருந்தாலும் நாம் அல்லாஹ்வின் நாட்டத்தை பொருந்தி கொள்ள வேண்டும்.<br /><br />“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)<br />இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.Adirai pasanga😎https://www.blogger.com/profile/03105072665121418617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-34323165464221467522011-12-19T23:26:39.812+05:302011-12-19T23:26:39.812+05:30யா அல்லாஹ் அனைவருக்கும் இக்குழந்தை பாக்கியத்தை அரு...யா அல்லாஹ் அனைவருக்கும் இக்குழந்தை பாக்கியத்தை அருள்வாயாக..... வேறு எந்த குறை இருப்பினும் அவையனைத்தையும் விட மிகைத்தது குழந்தையின்மைதான்..... அல்லாஹ் தான் நாடியோருக்கு குழந்தையை கொடுத்தும் / எடுத்தும் சோதிக்கிறான்.....நிச்சயமாக விதியை வெல்லும் சக்தி பிரார்த்தனைக்கு மட்டும் உண்டு.....சிந்திப்பவர்களுக்கு இதில் சான்று இருக்கிறது.மதியழகன்https://www.blogger.com/profile/10201267076914389973noreply@blogger.com