tag:blogger.com,1999:blog-1045106319492538289.post428981514879590311..comments2023-05-15T20:37:53.545+05:30Comments on AdiraiBBC - Brave | Bold | Challenge: மன்னார்குடி - பட்டுக்கோடை அகல ரயில் பாதை தேவையா?adiraibbchttp://www.blogger.com/profile/07698415155064190118noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1045106319492538289.post-91148484861199747582012-03-15T17:52:33.024+05:302012-03-15T17:52:33.024+05:30முதலில் நம்ம ஊர் நல்ல பலன்களை அடைய வேண்டுமென்றால்...முதலில் நம்ம ஊர் நல்ல பலன்களை அடைய வேண்டுமென்றால் ஊர் திருந்த வேண்டும், குறிப்பாக "தி.மு.க. மோகம்" அடியோடு களையப்பட வேண்டும். நான் எந்த கட்சியையும் ஆதரிப்பவனல்ல. அந்த தி.மு.க. மோகம்தான் இன்று நம்மை புலம்ப வைத்து விட்டது. எங்கே அந்த என்.ஆர். ரங்கராஜன் ? எங்கே அந்த பழனிமாணிக்கம்? காங்கிரசாகட்டும் தி.மு.க ஆகட்டும் எல்லாம் தோழமையில் உலாவரும் சுயநலவாதிகள்தானே? கண்மூடி ஓட்டளித்ததால் கை கண்ட பலன் இதுதான்! இது நமக்கு நாமே வைத்துக் கொண்ட சூனியம்! போதுமா இந்த அகலப்பாதை இழப்பு? அல்லது இன்னும் கொஞ்சம் வேண்டுமா?Ansari-Madrashttps://www.blogger.com/profile/06019029263767581528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-495295400280146122012-03-14T20:41:01.432+05:302012-03-14T20:41:01.432+05:30அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக பொது மக்களின் வாழ்க...அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக பொது மக்களின் வாழ்க்கையில் விளையாடும் கேடு கேட்ட தரம் நாடே அறிந்த ஒன்று தான் , சட்டத்தின் ஆட்சி நடைபெறும் இந்தியாவில் தான் சட்ட மீறல் அதிகார மீறல் அதிகமாக நடைகிறது , பட்டுகோட்டை டூ மன்னார்குடி திட்டம் தேவை அற்ற ஒன்று வர்த்தக ரீதியாக , மருத்துவ தேவைக்காக தினமும் சென்னை செல்லும் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் நலன் கருதி மத்திய ரயில்வே நிர்வாகம் காரைக்குடி டூ சென்னை அகல ரயில்பாதையை விரைவாக செயல்பட வைக்க வேண்டும் அரசு செய்யாத பட்சத்தில் வீதியில் இறங்கி நாம் போராட வேண்டும் நம்முடைய தேவையை விளக்கி மத்திய ரயில்வே அமைச்சர், தொகுதி அமைச்சர் ஆகியோருக்கு நாம் அனைவரும் தந்தி அனுப்ப வேண்டும் , சமுதாய அமைப்புகள் டெல்லி யில் போராடவேண்டும் ,,,Anonymoushttps://www.blogger.com/profile/06979667956448559065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-87088923211677476152012-03-14T10:26:13.919+05:302012-03-14T10:26:13.919+05:30அகல ரயில்பாதை தேவை உள்ளதுக்கு போடாமல் தேவை இல்லாதத...அகல ரயில்பாதை தேவை உள்ளதுக்கு போடாமல் தேவை இல்லாததுக்கு முயற்சி செய்கிறார்கள். மன்னார்குடி டு பட்டுக்கோட்டை அகல ரயில்பாதைக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.<br /><br />திருவாரூர் டு காரைக்குடி அகல ரயில் பாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் போல் தெறுகிறது. இந்த ரயில் வழியை ஒட்டு மொத்தமாக மூடிவிடுவார்கள் போல் இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-791584700934252512012-03-14T10:22:41.533+05:302012-03-14T10:22:41.533+05:30அகல ரயில்பாதை தேவை உள்ளதுக்கு போடாமல் தேவை இல்லாதத...அகல ரயில்பாதை தேவை உள்ளதுக்கு போடாமல் தேவை இல்லாததுக்கு முயற்சி செய்கிறார்கள். மன்னார்குடி டு பட்டுக்கோட்டை அகல ரயில்பாதைக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.<br /><br />திருவாரூர் டு காரைக்குடி அகல ரயில் பாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் போல் தெறுகிறது. இந்த ரயில் வழியை ஒட்டு மொத்தமாக மூடிவிடுவார்கள் போல் இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-41269296349997326432012-03-14T09:24:11.469+05:302012-03-14T09:24:11.469+05:30அரசியல் அதிகாரம் இல்லாத காரணமோ என்னவோ நமதூரின் அகல...அரசியல் அதிகாரம் இல்லாத காரணமோ என்னவோ நமதூரின் அகல ரயில் பாதை காலம் கடந்த கனவுகளாக இன்று வரை எட்டாக்கனியாக இருந்து கொண்டிருக்கிறது... தன் வளம் பெருக்க தி மு க வின் பாலுவின் செயல் மேலும் வேதனையளிக்கிறது.... நமதூருக்கு வெள்ளையன் அளித்த பிரதிநிதித்துவம் கூட தற்போது இந்த கொள்ளையர்களால் மறுக்க படுகிறது.... சமீபத்திய 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி போல் வருங்காலத்தில் குறிப்பாக நமதூர் சார்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் பாடம் கற்பிக்க வேண்டும்.மதியழகன்https://www.blogger.com/profile/10201267076914389973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-23290157899750157852012-03-13T21:19:05.742+05:302012-03-13T21:19:05.742+05:30எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்Adirai Aslamhttps://www.blogger.com/profile/05492793014435104906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-11620490842824531462012-03-13T18:38:25.623+05:302012-03-13T18:38:25.623+05:30நமது தொகுதி திமுக MP மத்திய இணை அமைச்சர் பழனி மாணி...நமது தொகுதி திமுக MP மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கம் அவர்களிடமும், மேலும் திமுக ஆதரவு பெற்று வென்ற காங்கிரஸ் MLA இரங்கராஜன் அவர்களிடமும், T R பாலுவின் பலாத்காரமான இந்த செயலை சுட்டிக் காட்டி, முறைப்படி திருவாரூர் டு காரைக்குடி அகல இரயில் பாதைக்கு ஆவண செய்யுமாறு கோரிக்கையாகிய கட்டளையை கொடுக்கவும். இதையே திமுக மேலிடமாகிய கலைஞருக்கும் ஸ்டான்லினுக்கும் எத்தி வைக்கவும்.<br /><br />திருவாரூர் டு காரைக்குடி அகல இரயில் பாதைக்குரிய கால தாமதத்தை இப்போதுதான் நம்மால் உணர முடிகிறது.Noor Mohamedhttps://www.blogger.com/profile/16739958105103515812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-65892332207669323922012-03-13T10:39:43.646+05:302012-03-13T10:39:43.646+05:30திருவாரூர் டு காரைக்குடி அகல ரயில் பாதைக்கு ஆப்பு ...திருவாரூர் டு காரைக்குடி அகல ரயில் பாதைக்கு ஆப்பு வைப்பது நம்ம டி.ஆர். பாலுதான் வடசேரியில் இயங்கிவரும் அவரது சொந்த "கிங்ஸ் கெமிக்கல்ஸ் சாராய சுத்திகரிப்பு " ஆலைக்கு ரயில் மார்க்கம் கிடைத்தால் இந்திய முழுதும் அவர் சப்ளை செய்ய முடியும்! நமக்கு ஒதுக்கிய தொகை வீணாக தேவையற்ற ஒரு சுயநலமான ரயில்வே பாதைக்கு செலவிடப்படுவது வேதனைக்குரியது? மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் அகலரயில் திட்டம் கைவிடப்பட்டால் சுமார் 2 வருடங்களுக்குள் திருவாரூர் டு காரைக்குடி திட்டம் முழுமை பெற்றுவிடும் என்பது சந்தேகமே இல்லை. இதுவே உண்மை.Ansari-Madrashttps://www.blogger.com/profile/06019029263767581528noreply@blogger.com