கேஸ் பதிவதற்கு இன்று(05/7/2011) தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களுக்கு தொலைபேசியில் பதியப்படமாட்டாது என்றும் நேரில் குடும்ப அட்டையுடன் வரவேண்டும் என்றும் கேஸ் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக முன்னறிவிப்பு செய்யப்பட்டதாக தகவல் இல்லை.
பட்டுக்கோட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள இந்தியன் கேஸ் அலுவகத்தில் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர்.
பட்டுக்கோட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள இந்தியன் கேஸ் அலுவகத்தில் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர்.



