அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, June 30, 2011

சென்னை - குருவாயூர் விரைவு ரயில் நேரமாற்றம்.



வழக்கமாக காலை 07:50 க்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்த குருவாயூர் விரைவு வண்டி, ஜூலை 1 முதல், பத்து நிமிடங்கள் முன்னதாக தினசரி காலை 07:40 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து அரியலூர் வழியாக நம்மூர் செல்லும் பலரும் பயன்படுத்தும் தொடர்வண்டி என்பதால், இந்த நேர மாற்றத்தை அதிரை பி.பி.சி இணையதளம் அன்பு வாசகர்களுக்கு அறியத்தருகின்றது..

1 பின்னூட்டங்கள்:

முஹம்மது அப்துல்லாஹ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்த அறிவிப்பை வெளியிட்ட அதிரை பி பி சி-க்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.