அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, April 5, 2012

அதிரையில் இஸ்லாமிய விழிப்புணர்​வுப் பொதுக்கூட்​டம் நேரலை

  • பெருகி வரும் காதல் ஓட்டங்கள்!
  • காற்றில் பறக்கும் குடும்ப மானங்கள்!
  • சந்தி சிரிக்கும் சமுதாய கௌரவங்கள்! 
காரணம் என்ன?
  • பொறுப்பற்ற பெற்றோர்களா?
  • இஸ்லாமிய கல்வி இன்மையா? 
  • வரதட்சணையா?
  • செல்போனா?
  • சினிமா, சின்னத்திரைகளா?
  • பிற மதக் கலாச்சாரமா?
  • சினேகிதமா?
  • கடமைகளை மறந்தோர் யார்? 

என்பன போன்ற சமீபகாலச் சீர்கேடுகளை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் அலச வருகிறார்கள்.

சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் (மாநிலத் துணைத்தலைவர், JAQH)
இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள் என்ற தலைப்பிலும்,

மவ்லவி மீரான் ஸலாஹி அவர்கள்
நரக வேதனை யாருக்கு? என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளனர்.

இன்ஷா அல்லாஹ் 05.04.2012 வியாழக்கிழமை பின்னேரம் மஃரிபுக்குப் பிறகு பெரிய ஜூம்ஆ பள்ளி முன்புறம் நடைபெறும்.

குறிப்பு : ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சரிநிகர் இட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளியூர், வெளிநாடு வாழ் சகோதர்களுக்காக நிகழ்ச்சிகள் அனைத்தும்
http://www.adiraibbc.blogspot.com/

http://www.adirainirubar.blogspot.com/

http://www.adiraixpress.blogspot.com/

http://www.adiraimujeeb.blogspot.com/

http://www.adiraitiyawest.blogspot.com/

http://www.aimuaeadirai.blogspot.com/
ஆகிய தளங்களில் நேரலை செய்யப்படும்.

பெண்களுக்கும், ஆண்களுக்கும் படிப்பினைமிக்கதோர் உரையாக அமையவுள்ளதால் உங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும் தவறாது கலந்து கொள்ளச் சொல்லுங்கள்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
அதிரை தாருத் தவ்ஹீத் (ADT)
அதிராம்பட்டினம்.

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.