அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Saturday, August 6, 2011

அய்டாவின் இப்ஃதார் நிகழ்ச்சி..


















அஸ்ஸலாமு அலைக்கும்

வரும் ரமளான் பிறை 7 (ஆகஸ்ட் 07,.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, தங்களை அதிரை நண்பர்களுடனும்,குடும்பத்தினருடனும் அய்டாவின் இ ஃப்தார் நிகழ்ச்சிக்கு வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: இம்பாலா உணவகம் ஷரஃபியா - ஜித்தா

அன்புடன்
அய்டா நிர்வாகிகள்

2 பின்னூட்டங்கள்:

Muhammad abubacker ( LMS ) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

அஸ்ஸலாமு அலைக்கும்.

அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு மட்டும் கொடுத்து உள்ளீர்கள்.விசாவும் டிக்கெட்டும்.அனுப்பவில்லையே?

மாஷா அல்லாஹ். இஃப்தார் நிகழ்ச்சி படத்தை பார்த்ததும். ரொம்ப மகிச்சியா இருக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி ஏற்படும்.

1. அவர் நோன்பு திறக்கப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சி.

2. அவர் நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி.

அய்டாவின் இஃப்தார் அழைப்பினை.அல்லாஹ்தாஆலா கபூல் செய்து அந்த சகோதரர்களுக்கு.இம்மைளும்.மறுமையுளும் நற்க்கூலி வழங்குவானாக.

Muhammad abubacker ( LMS ) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

அஸ்ஸலாமு அலைக்கும்.

அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு மட்டும் கொடுத்து உள்ளீர்கள்.விசாவும் டிக்கெட்டும்.அனுப்பவில்லையே?

மாஷா அல்லாஹ். இஃப்தார் நிகழ்ச்சி படத்தை பார்த்ததும். ரொம்ப மகிச்சியா இருக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி ஏற்படும்.

1. அவர் நோன்பு திறக்கப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சி.

2. அவர் நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி.

அய்டாவின் இஃப்தார் அழைப்பினை.அல்லாஹ்தாஆலா கபூல் செய்து அந்த சகோதரர்களுக்கு.இம்மைளும்.மறுமையுளும் நற்க்கூலி வழங்குவானாக.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.