படித்தவர்களுக்கு தெரியும் இந்த கல்லூரியின் காலங்கள் .... ஆண்டுகள் பல சென்றபின்னும் இந்த வாழ்க்கை பாடம் சொல்லிக்கொண்டிருப்பார்கள் என்றுமே.
கற்பவையயல்லாம் கல்வியயன்றால்...
உம் நட்பென்பதும் கல்விதானோ!
கல்வி கூடத்தில்தானே பிறந்தது உம் நட்பு.
சோர்ந்துகிடக்கும்பொழுதும்
சோகங்கள் தாக்கும்பொழுதும்
உனக்குள் சிகிச்சையளித்தவனே!
நட்பின் மகத்துவம்
உமக்கு மருத்தவம் தேவையில்லையோ!?
உம்மில் கற்ற அன்பும்
உம்மில் நிறைந்த இன்பமும்
உம்மை சேர்த்த கல்வியும் இருக்கும் வரை
உமக்குள் ஏக்கமிருக்கும்....
உம்மை காணவில்லையே என்று!
மீண்டும் உம் சந்திப்பு
நட்பு(பூ)க்களுக்கு வாசமாய் உயர்திருக்கட்டும்.
வலைதள வாசகர்களும் உதிரிப்பூக்களில் (பின்னூட்டத்தில்)இந்த இளைஞர்க்கூட்டத்தை வாழ்த்தலாமே....
வாழ்த்தக்களோடுஅதிரை பிபிசி
0 பின்னூட்டங்கள்:
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment