
தொடர்பு கொள்ள
syed mohamed--9944449848
Thaiub----------9952131334
![]() | மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!? 4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி... More Link |
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
4 பின்னூட்டங்கள்:
நல்ல செய்தி(தான்) !
கடற்கரைத் தெரு பக்கம் ஏன் ஒரு முகாம் வைக்கவில்லை !?
எல்லா தெருக்களைச் சார்ந்தவர்கள் பயனுறும் வகையில் நான்கு பொதுவான இடங்களை தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என நினைக்கிறேன். பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே நடக்கும் முகாமில் கடற்கரைத் தெருவாசிகள் பயன் படுத்திக்கொள்ளலாம்.
Ma'asa allah...good effort
சகோதரர் செய்யத் முஹம்மத் அவர்களின் குரலைப் போலவே நோக்கமும் கம்பீரமாக இருந்தது. “ரேஷன் கார்டு” குடும்ப அட்டை புதிதாக வேண்டுவோர்கட்கு சகோதரர் செய்யத் முஹம்மத் அவர்கள் உடன் ஏற்பாடு செய்து தருவார்களானால் மிகவும் நன்மையான செயலாகும்; அல்லாஹ் உங்களின் நற்செயல்களை ஏற்று நற்கூலி வழங்குவான். இம்முறை சென்ற மாதம் விடுமுறையில் ஊர் வந்த போழ்து ”ரேஷன் கார்டு” - குடும்ப அட்டையில் விடுபட்ட (என் பெயரனின்) பெயரைச் சேர்த்திட ஆவணங்களுடன் சென்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் (பட்டுகோட்டை) அலைக்கழித்து விட்டனர். இதனால் புதிதாக என் மகள்/ மருமகன்/ பெயரன் ஆகியோர்க்கானத் தனி குடும்ப அட்டைப் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று எண்ணி அதற்கான ஏற்பாடுகள் செய்தால் இன்னும் தாமதம் ஆகும் என்றனர். அதற்குள் என் விடுமுறை காலம் முடிந்து விட்டதால் பயணமாகி வந்து விட்டேன். இப்படிப்பட்ட புதிய குடும்ப அட்டை வழங்கும் ஏற்பாடும் உங்கள் மூலம் நட்க்கும் என்றால் மிகவும் நன்மையாகும். ஏனென்றால், நமதூரில் அதிகமாக ஆண்கள்/ குடும்பத் தலைவர்கள் அயல்நாட்டில் பிழைப்பிற்காக வாழ்வதால், இவ்வாறான அவசியமான விடயங்களில் துரிதமாகச் செய்து முடிக்க த.மு.மு.க மற்றும் ம.ம.க வினை நாங்கள் பெரிதும் நம்பியுள்ளோம். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் ம.ம.க சார்பில் சகோதரர் செய்யத் முஹம்மத் அவர்கள் வேட்பாளராக நின்று வெற்றி பெற வேண்டும் என் அவா வும் துஆவும்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment