அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, September 28, 2011

அதிரையில் மனிதநேய மக்கள் கட்சி இன்று 28/9/11 வேட்பு மனு தாக்கல் செய்தனர்

மனிதநேய மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை கடந்த இரண்டு வாரங்களாக பெற்று வந்தது. அதையொட்டி அதிரையில் வேட்புமனுத்தாக்கல் சூடுபிடித்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சி சார்பாக 4 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் இக்கட்சியை சேர்ந்த 3 வேட்பாளர்கள் இன்று காலை மனுத்தாக்கல் செய்தனர், மீதமுள்ள 1 வேட்பாளர் நாளை (29/09/2011) வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.


வேட்பாளர்கள் விபரம்:


3 வது வார்டு - M. ஷாகுல் ஹமீது
10 வது வார்டு - S. ஆயிஷா அம்மாள்
11 வது வார்டு - B. தெசீமா
15 வது வார்டு - அஜ்ரன் அலீமா






0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.