அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, September 26, 2011

மரண அறிவிப்பு


தட்டாரத் தெருவை சேர்ந்த மர்ஹும் அபுல் பரகத் ஹாஜியார் அவர்களின் மகனும் ஷர்புதீன், முஹம்மது ஷரிப் ஆகியோரின் மாமனாரும் அஹ்மத் ஆரிப் அவர்களின் தந்தையுமான புலவர் ஹாஜி பஷீர் அகமது அவர்கள் இன்று மாலை 3:45மணிக்கு சென்னையில் வபாதாஹி விட்டார்கள்.அன்னாரின் நல்லடக்கம் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஆழ்வார்திருநகர் சாதிக்பாஷா நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

3 பின்னூட்டங்கள்:

shamsudeen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்,

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்!

எனக்கு சமீபத்தில் (கடந்த கல்வி மாநாட்டில்) அறிமுகமான மேதை அதிரை அறிஞர் புலவர் அல்ஹாஜ் அஹம்து பஷீர் அவர்களின் இழப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது...

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக !

அன்னாரது பேரிழப்பைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை அவர்களின் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கிடுவானாக!

KALAM SHAICK ABDUL KADER said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

புலவர் சுவனம் புகுந்திட அல்லாஹ்
நலமா யருளவே நாடு.


குறிப்பு: எனது தூரத்து உறவினரான அன்னாரின் கரங்களால் விரைவில் வெளிவரவிருக்கும் எனது கவிதை நூலுக்கு பாராட்டுரைப் பெற வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அல்லாஹ்வின் நாட்டம் வேறுவிதமாக அமைந்ந்து விட்டது; “இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.