![]() | மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!? 4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி... More Link |
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
2 பின்னூட்டங்கள்:
இந்த நெடுந்தூர ஓட்டபந்தயம் ஆக்கபூர்வமான செயல்பாடு.
உலக அமைதிக்கு உற்சாகப்படுத்தும் ஓட்டம்
ஒரே மேடையில் ஒற்றுமைக்கு ஏங்கும் நாட்டம்.
எதிரியில்லா எண்ணிலடங்கா ஒரு கூட்டம்.
நாம் அன்றாடம் பார்பதெல்லாம் நாட்டுக்குநாடு, இனத்துக்கு இனம், மொழிக்கு மொழி, மதத்திற்கு மதம், கல்விக்கு கல்வி பொருளாதாரத்திற்கு பொருளாதாரம் என எங்கு பார்த்தாலும் பாகுபாடும் ஏற்றத்தாழ்வுகளும் போட்டி பொறாமைகளும் நிறைந்து காணப்படுகிறது.
எங்கே நாம் மகிழ்ச்சிகொள்ளக் கூடிய வகையில் ஒற்றுமை இருக்கிறது?
ஆனால் இந்த போட்டோவை பார்த்ததும் (சகோ. அஸ்லாம், சகோ. அஜீஸ், சகோ.பிச்சை) உடம்பிலிருந்து எங்கிருந்து வந்தது எங்களுக்கு "உற்சாகம்" என்று.
இந்த ஒற்றுமையின் உற்சாகத்தால் வாயடைத்துப் போன "துக்ளக் நியூஸ் குழுமம்"
எத்தனை பேர் கலந்து கொண்டனர்...?
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment