அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, January 21, 2012

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,

புதுமனை தெருவை சேர்ந்த மு.க.வா. முஹம்மது பாகர் அவர்களுடைய மகனும் நூருல் அமீன், பாகர், பஷீர் அஹ்மத் இவர்களின் தந்தையும் பேராசிரியர் மு.அ. அப்துல் காதர், அஹ்மத் அன்சாரி இவர்களின் மாமனாருமாகிய மு.க.வா முஹம்மது முஹைதீன் அவர்கள் இன்று இரவு 1 மணி அளவில் வபாத்தாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா, இன்ஷா அல்லாஹ் இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.. அன்னாரின் கபுரை பிரகாசமாக்கி, ஜன்னத்துல் ஃ பிர்தவுஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.

2 பின்னூட்டங்கள்:

அதிரை தென்றல் (Irfan Cmp) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,

அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃ பிர்தவுஸ் எனும் சுவர்க்கத்தை நஸீபாக்கிவைக்க துஆ செய்வோமாக ஆமீன்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.