அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Friday, December 9, 2011

ஜாவியா நிறைவு நாள் பயான் மற்றும் காணொளி.!

நேற்று (08/12/2011) அதிரை ஜவியா நேற்றோடு நிறைவு பெற்றது.  இதில்
ஹஜரத் முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் உரை.!


காணொளி.                  





5 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

கண்ணுக்கு எட்டும்தூரம் வரை நல்லக் கூட்டம்.

ஹதீஸ் கேட்ட கவலையான முகத்தில் இருக்கும் இந்த நல்லோர்களை, ஜாவியாவிலிருந்து வெளியேறும்போது வலது பக்கத்து ரோட்டை பிடித்து, மெயின்றோடு சென்று நமதூரின் முக்கியப் பிரச்சனையை முன்னிலைப் படுத்தி ஒரு போராட்டம் ஒன்று நடத்தலாம்.

போராட்ட குணமும் மறுமைச் சிந்தனையின் ஒரு பகுதி.

அல் அமீன் பள்ளியே....
உங்களை இன்னும்....
கீத்துக் கொட்டாகயாக வைத்து...
அரசியல் பண்ணி ....
அழகு பார்ப்பவர் யார் யார்..... அவர்
ஆன்மிக வாதியா....
அரசியல் வாதியா.....
அல்லது....
அலட்சியவாதியா....

ZAEISA said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

அல்ஹம்துலில்லாஹ் .ஜாவியாநிறைவுகண்டு சந்தோசம்.நமதூர் பெருமைகளில்
முதன்மையானதாகும் இனி வரும்காலங்களில் தப்ரூக் கொடுப்பவருடைய வருமானம் எப்படிப்பட்டதென்று நிர்வாகிகள் அறிந்து அனுமதித்தல் நல்லது.மேலும்
முன்பிருந்ததுபோல சிட்டியிலும்,கடைசியில் ஒலைபெட்டியிலும் தப்ரூக் வழங்கினால் இன்னும் சிறப்பாகயிருக்கும்

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

நமதூர் வரலாற்றில் முக்கிய பங்களிக்கும் ஜாவியாவில் இளம் சிந்தனையுள்ள பேச்சாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்தால் தான் மேலும் வரலாற்று சுவடுகளில் ஜாவியா பங்கெடுக்கும் என்பது திண்ணம்.

blogger said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

ஜாவியாவில் தர்ஹா வழிபாடை யடுர்த்து பேசுவார்களா ?

ஜாவியாவில் இளம் சிந்தனையுள்ள பேச்சாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்வார்கள ?

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பின் அதிரை சகோதர்களே,
இமாம் புகாரி (ரஹி) அவர்களின் கிதாப் சஹிஹல் புகாரி, இது இஸ்லாதின் மூல ஆதாரமான அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர் ஆனுக்கு அடுத்தது சஹிஹல் புகாரி என்பது நாம் அரிந்த உண்மை, இந்த ஹதிஸ் கிதாபை இமாம் புகாரி(ரஹி) அவர்கள் இரவு, பகல் பார்காமல் ஹதிஸ்களை திரட்டி, ஆயிரகனக்கான ஹதிஸ்களை திரட்டி சஹிஹ் ஆன ஹதிஸ்களை மட்டும் சஹிஹல் புகாரி என்ற பெயரில் மார்க்கத்தின் இரண்டாவது மூல ஆதராமாக இன்று நாம் பயன் படுத்தி கொண்டும் இருக்கிரோம். அல்ஹம்துலில்லாஹ்.

ஆனால் இன்று பார்கிரோம் அந்த சஹிஹுல் புகாரியின் ஆதார பூர்வமான ஹதிஸ்கலை மறுக்கும் ஒரு கூட்டம் நமது தழிழ் நாட்டில் தவ்ஹித் என்ற பெயரில் வழிகெட்ட கொள்கையின் பக்கம் மக்களை அழைத்து கொண்டு இருக்கிரது, மற்றொறு புறம் நமது ஊரில் புகாரி சரிஃப்(ஜாவியா) என்று சொல்லிகொண்டு, குர் ஆன் சுன்னாவிற்க்கு மாற்றமான சிற்க், பித் அத், மொவ்லுது பாடல்கள், திக்ரு மஜ்லிஸ் என அல்லாஹ்வும் , தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் காட்டி தாராத விசியங்களை, இபாதத் என்ற பெயரில் நம் மக்கள் செய்து கொண்டு இருக்கிரார்கள், அவர்களின் அறியாமை நமது இலம் உலமாக்கள் குர் ஆன் சுன்னாவின் அடிப்படையில் மார்க்க அறிவை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இது போன்ற புகாரி சரிஃப் மஜ்லிஸின் மூலமாக எந்த ஒரு மாற்றதையிம் உண்டாக்க முடியாது....

அல்லாஹ் எமக்கும் அவர்களுக்கு ஹிதாயத் கொடுப்பானாக...ஆமீன்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.