அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Monday, December 12, 2011

மரண அறிவிப்பு

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.

புதுத்தெரு வடபுரத்தை சேர்ந்த நெய்னா முஹம்மது, அஹ்மத் அஸ்ரஃப், ஜமால் முஹம்மது ஆகியோரின் தந்தையும்,முஹம்மது இப்ராஹீம் அவர்களுடைய மாமனாருமாகிய, முஹம்மது ஹனீபா அவர்கள் இன்று (12.12.2011) திங்கட்கிழமை, சென்னையில் காலமாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ், நாளை 13.12.2011 காலை 9-மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நடைபெறும்.

5 பின்னூட்டங்கள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

இன்ஷா அல்லாஹ் நாளை காலையில் 9 மணிக்கு தக்குவாபள்ளியில்
நல்லடக்கம் செயபடும்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

இன்னலில்லாஹி வ இன்னா இலை ஹி ராஜி ஹூன்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்”. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

அல்லாஹ் மரணித்தவர்களின் பிழை பொறுத்து மக்பிரத்தை சிறப்பாக்குவானாக.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.