அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Tuesday, October 25, 2011

சகோ.அஸ்லம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு காணொளி

பேரூராட்சி தலைவராக சகோ.அஸ்லம் அவர்கள் பதவிஏற்றார்கள் அவர்களைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் பதிவேற்ற நிகழ்ச்சியின் காணொளி கிழே










10 பின்னூட்டங்கள்:

அதிரை அல்ஜசீரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

அஸ்ஸலாமு அலைக்கும்...
உங்களது சொந்த முயற்சியிலே பதிவிடுங்கள். சமூகத்திற்காக உழைங்கள் வெற்றி உங்களை தேடி வரும்... வெற்றிக்காக நீங்கள் ஓடாதிர்கள்....
ஆணவம் நிஞ்சயம் மனிதனை அளித்து விடும்...
அல்லாஹ்விற்கு அஞ்சுவோமாக... வஸ்ஸலாம்

அபூபக்கர்-அமேஜான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

அஸ்ஸலாமு அழைக்கும்

புதிதாக அதிரை பேரூராட்சிக்கு பதவி ஏற்று உள்ள S.H. அஸ்லம் காக்கா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு அவர்களுடைய பனி சீரும், சிறப்பும்மாக தொடுங்குவதற்கு நாம் அனைவரும் இறைவனிடம் துஆ செய்யவும்.அவர்களுடைய பதவி ஏற்பு விழா மிக அழகாகவும், சிறப்பாகவும் இறைவன் அருளால் நடைபெற்றது.அதிரை மக்கள் மிக ஆர்வத்துடனும் அந்த நிகழ்ச்சியை கண்டு களித்தனர் அவர் பேசியது எல்லாம் அதிரை சுகாதாரத்தை பற்றி தான் பேசினார்.அவர் மூன்று வருடத்திற்கு முன்பே சுகாதார முன்னேற்ற கழகம் (சு.மு.க) என்று பெயர் வைத்துள்ளனர்.அவருக்கு அப்பொழுதே அதிரையை சுகாதாரமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம்
இருந்துயிருக்கிறது.அவருடைய எண்ணம் படி இறைவன் அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளான் இறைவனுக்கு மிக மிக அதிகம் நன்றி செல்லுத்துபவனாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். அஸ்லம் காக்கா பேசும் போதுக்கூட அதிரையை சின்ன சிங்கபூராக ஆக்குவேன் என்று அவருடைய உரையாடலில் சொன்னார்கள்.அல்லாஹ் அவருடைய என்னத்தை கபுல் செய்வானாகவும் ஆமீன். அது போல் அதிரை மக்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அதிரை மக்கள் மாற்றத்தை உண்டாக்கி விட்டார்கள். துணை தலைவர் பதவிக்கு பாஞ்சாலன் என்பவர் வருகின்ற 29-ந் தேதி பதவி ஏற்க உள்ளார்.அஸ்லம் காக்காவிற்கு அதிரை மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்.

KALAM SHAICK ABDUL KADER said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

அல்ஹம்துலில்லாஹ்
ஆஹா இனிமேல்
அதிரையும் ஒரு சிங்கப்பூர்
குப்பைக்கு “குட்பை”

sheik maideen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

அதிரை பேரூராட்சிக்கு பதவி ஏற்று உள்ள S.H. அஸ்லம் காக்கா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் ... இப்படிக்கு திமுக நலன் விரும்பி...

irfanudeen1234 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

ஆஹா இனிமேல் கொசு பத்தி செலவு மிச்சம்

sheik maideen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

http://www.flashscrap.com/data/tools/
வாழ்த்துக்கள்..........

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 7

அஸ்ஸலாமு அழைக்கும்,,,,,
அதிரை பேரூராட்சி தலைவராக பொறுப்பு ஏற்றிருக்கும் சகோ அஸ்லாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...சகோ அஸ்லாம் அவர்கள் கருத்து வேறுபாடுகள் மறந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து தெருவுக்கும் திட்ட பணிகள் செய்ய வேண்டும் ஏனென்றால் எல்லா தெரு மக்களும் சகோ அஸ்லாம் அவகளுக்கு வாக்களித்து உள்ளார்கள் நம் ஊருடைய வளர்ச்சிக்கு அனைத்து அதிரை வாசிகளும் ஒத்துழைப்பு கொடுத்தால் நம்மூர் நிச்சயமாக வளம் பெறும் இன்ஷா அல்லாஹ்........
சகோ அஸ்லாம் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்

Muhammad abubacker ( LMS ) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 8

அமோக வெற்றி பெற்று பேரூராட்சி தலைவராக பொறுப் பேற்றுள்ள S .H.அஸ்லம் அவர்களுக்கு லெ.மு.செ
குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்தக் கொள்வதோடு அவர்களின் பணிகள் சிறக்க ஏக இறைவனிடம் துஆ செய்கின்றோம்.

வெள்ளை ரோஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 9

சேர்மன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்;

நாற்ப்பது வருடங்களுக்கு பிறகு அதிரைக்கு இளம் ராஜாவாகி இருக்கும் S.H.அஸ்லம் காக்கா அவர்களே!

நம் அதிரையை ரோஜா தோட்டமாக மாற்றி தாருங்கள்.

அபூபக்கர்-அமேஜான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 10

வெள்ளை ரோஜா சொன்னது சேர்மன் பதவிக்கு நாற்பது வருடத்திற்கு பிறகு இளம் ராஜாவாகிய என்று எழுதியிருக்கிறார். நாற்பது ஆண்டுகள் அல்ல நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வந்துயிருக்கிரார்கள்.அஸ்லம் காக்கா பணி சிறக்க இறைவனிடம் துஆ செய்வோமாக இன்ஷா அல்லாஹ் அவர் நல்ல முறையில் அவருடைய பணியை செய்துக் காட்டுவர் என்று அதிரை மக்கள் நம்புகின்றனர்.எல்லாம் வல்ல இறைவன் நற்செயல்கள் செய்வதற்கு இறைவன் அருள் புரிவானாக ஆமீன்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.