இந்த காணொளி ஜித்தா அய்டா வேண்டுகோளுக்கு இணங்க இங்கு பதியப்பட்டுள்ளது
நன்றி
சகோ.ஜபருல்லாஹ்
![]() | மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!? 4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி... More Link |
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
Copyright © 2011 AdiraiBBC - Brave | Bold | Challenge.
Republication or redissemination of the contents, images, video, audio of this blog that are created by AdiraiBBC are expressly prohibited without the consent of AdiraiBBC.Powered by Blogger
4 பின்னூட்டங்கள்:
அதிரை bbc ஒரு சகாப்தம் !
எத்தனையோ ஊடகங்கள் நிறைந்திருந்த போதும் . தனக்கென்று தனித்தளம் அமைத்து அதில் முத்தாய்ப்பாக எந்த ப்லாகிலும் செய்யபடாத முயற்சியான நேரடி ஒலிபரப்பு செய்து அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய அதிரை பி பி சிக்கு மிக்க நன்றி எம் போன்றோர் கடல் கடந்து ஊர் நிலவரத்தை அறிய முர்ப்படும்போதெல்லாம் பிற தளங்களின் பதிவுகளையே பிரதானமாக வெளியிடும் ப்லாகுகளுக்கு மத்தியில் அனைத்திலும் புதுமையாக, தனக்கென்று தனித்தன்மையுடன் செயலாற்றும் அன்பர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அதிரை பி பி சியின் பங்களிப்பு சமுதாயத்திற்கு அவசியமான ஒன்று, எந்த ஒரு சமுதாயம் ஊடகத்துறையில் தடம் பதிக்கவில்லையோ அந்த சமுதாயம் ஊனமுற்ற சமுதாயம் என்ற நிலை இன்று வரை நிலவி வருவது நிதர்சனம், அதிலும் குறிப்பாக இளைஞர்களின் பங்களிப்பு நிறைந்த ஊடகத்துறை நிச்சயம் முத்திரை பதிக்கும் என்பதற்கு அதிரை பி பி சி ஒரு சான்று.
அதிரை பி பி சி அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ஊடகத்துறை என்பது முட்கள் நிறைந்த சாலை, சகிப்பவர்கள் சாதிப்பார்கள் என்பது வரலாற்று உண்மை, நெஞ்சிலே உறுதியும் ! எண்ணத்திலே தூய்மையும் ! நேரிய சிந்தனையும் ! நிறைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் வல்ல ரஹ்மான் உங்களுக்கு துணை நிற்பான். எண்களின் பிரார்த்தனை நித்தம் உங்களுக்குண்டு.
தொடரட்டும் உங்கள் பயணம்.....
இங்கனம்
அதிரை புதியவன்
Appreciation will lead the journalism enthusiastically, every good suggestion will guide them to success. Thanks for the valuable words. May almighty Allah lead them perfectly.
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
ஆழமான சிந்தனையில் வெளிவந்த கருத்துகள்....
பின்பற்றினால் ஊர் செழிக்கும்...
அரசியலில் நடுநிலை இரட்டை வேடம் என்றது அதிரை அய்ட்ட அக்கருத்துடன் ஒற்றைகருத்துடைய நானும் அவர்களின் கருத்துக்கு அதரவு தெரிவித்தேன் .. தற்போது சேர்மன் சகோதரர் அஸ்லம் அவர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அவர்களின் அரசியல் சார்பற்ற பேச்சுக்கு பிறகு அவரை ஏன் ஆதரிக்க வேண்டும் எனவும் அய்ட்ட சகோதர்கள் மிக துல்லியமாக தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர் அன்று போல் இன்றும் அவர்களுடைய கருத்துக்கு என்னுடைய ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன்
தனி நபர் , மக்கள் இயக்கம் ,அரசியல் கட்சிகள் நடுநிலை என்ற கொள்கை ஏற்புடையது இல்லை என்ற போதிலும் "உடகங்கள் நடுநிலை தவறுவது ஒரு பெண் தன் கற்பை தவறவிடுவதற்கு சமமாகும்".
அவ்வகையில் அதிரை பிபிசி மற்றும் ஏனைய அதிரை நடுநிலை வலைப்பூ உடகங்கள் மிது வின் பலி சுமத்துபவர்களை வலைப்பூ பதிவாளர்களும் , வாசகர்களும் தனிமைபடுத்த வேண்டும் .
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment