அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, October 14, 2011

குர்பானித்திட்டம்- அதிரை பைத்துல்மால்!


இன்ஷா அல்லாஹ் சென்ற வருடத்தைப்போல் இவ்வருடமும் அதிரைபைத்துல்மால் குர்பானித் திட்டத்தை ஏற்று நடத்த இருக்கிறது.
இத்திட்டத்தில் மாட்டுப்பங்கு ஒன்றுக்கு ரூபாய் ரூ. 950/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆடுகள் நியாயமான விலையில் (எடையில்லாமல்) விற்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக வீடு வீடாக வந்து பங்குகள் சேகரிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே பொதுமக்கள் அனைவரும் அதிரை பைத்துல்மாலின் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்து இத்திட்டத்தால் கிடைக்கும் வருமானத்திலிருந்து ஏழை, எளியோர்கள் பயனடைய உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
அதிரை பைத்துல்மால்
தொ.எண்: 04373 - 241690

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.