சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி வைக்கப்படிருந்த பிரச்சார தட்டி கயவர்கள் சிலர் நேற்று இரவு கிழித்து நாசப்படுத்தியுள்ளனர் . சங்க வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரத்தில் இடுபடும் சிலரே இதுபோன்று நாசவேலைகளில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர் . இதுபோன்ற நாசகர வேளைகளில் இடுபடுவர்களுக்கு எதிராக தக்க பாடம் புகட்டும் வகையில் நாளை(19/10/11) நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் சங்க வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது வாக்குகள் அமையவேண்டும் .
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
2 பின்னூட்டங்கள்:
சலாம்...
இதில் இருந்தே அவர்களின் கோழைக்தனம் தெறிகிறது....
இந்த 2ம் நமபர் வேலையெல்லாம் ஒரு துண்டு கோழியும் ஒரு துண்டு ஹல்வாவும் செய்வதுதான்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment