அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, October 18, 2011

ஏன் இந்த கொலை வெறி !

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி வைக்கப்படிருந்த பிரச்சார தட்டி கயவர்கள் சிலர் நேற்று இரவு கிழித்து நாசப்படுத்தியுள்ளனர் . சங்க வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரத்தில் இடுபடும் சிலரே இதுபோன்று நாசவேலைகளில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர் . இதுபோன்ற நாசகர வேளைகளில் இடுபடுவர்களுக்கு எதிராக தக்க பாடம் புகட்டும் வகையில் நாளை(19/10/11) நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் சங்க வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது வாக்குகள் அமையவேண்டும் .

2 பின்னூட்டங்கள்:

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சலாம்...
இதில் இருந்தே அவர்களின் கோழைக்தனம் தெறிகிறது....

அதிரைக்கு ராஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்த 2ம் நமபர் வேலையெல்லாம் ஒரு துண்டு கோழியும் ஒரு துண்டு ஹல்வாவும் செய்வதுதான்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.