அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, December 11, 2011

அதிரையில் மீண்டும் மழை !






இன்று ( 11-12-2011 ) காலை 8.30 மணி நிலவரப்படி அதிரையில் மழை பெய்துகொண்டுள்ளது. அதிகாலையில் இருந்தே வானம் இருண்ட மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. இம்மழை மேலும் கடலோர மாவட்டங்களில் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 பின்னூட்டங்கள்:

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
பிலால் நகர் போன்ற பகுதிகளுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மழைக்காலத்தில் ஓத வேண்டிய துஆ
"அல்லாஹும்ம சய்யிபன் நாபியா " - இறைவா இந்த மலையை பயன் தரும் மலையாக்குவாயாக.... ஆமீன்

M.Ilmudeen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

''மதியழகன்'' பெயரை பார்த்தல் மாற்றுமத சகோதரரைப் போன்று இருகிறது.. ஆனால் அவர்கள் இடும் பின்னூட்டங்கள் யாவும் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு அமைகிறதே! அவர்களின் உண்மை நிலையை தெரிவிப்பார்களா?

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சமீபத்தில் சவுதியில் உள்ள நண்பரிடம் போன் பேசும்போது, நீங்கள் எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் " சாமி குத்துமி" என்றார்.

இது என்ன பேரு வேறு மாதிரியாக இருக்கிறதே என்றதற்கு, எங்க முதலாளி பெயரைத்தான் எங்க கம்பெனிக்கு விட்டிருக்கிறார் என்றார் அழுத்தம் திருத்தமாக.

பெயர் முக்கியமல்ல, அவர் விதைக்கும் பயிர் தான் முக்கியம்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சமீபத்தில் சவுதியில் உள்ள நண்பரிடம் போன் பேசும்போது, நீங்கள் எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் " சாமி குத்துமி" என்றார்.

இது என்ன பேரு வேறு மாதிரியாக இருக்கிறதே என்றதற்கு, எங்க முதலாளி பெயரைத்தான் எங்க கம்பெனிக்கு விட்டிருக்கிறார் என்றார் அழுத்தம் திருத்தமாக.

பெயர் முக்கியமல்ல, அவர் விதைக்கும் பயிர் தான் முக்கியம்.

aa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@இல்முதீன். சகோதரரே! நீங்களும் நானும் உண்மைப் பெயருடன் நிஜ முகத்தில் சமுதாயத்திற்கு நம்முடைய கருத்துக்களை எடுத்து வைக்கிறோம். மதியழகன் போன்ற கோழைகளுக்கு அந்த திரானி இல்லை. சுருங்கச் சொல்லின் மதியழகன் ஒரு நவீன மொட்டை கடுதாசிக்காரர்.இவரைப் போன்ற மொட்டைக்கடுதாசிக்காரர்கள் தங்கள் கருத்துக்களை சபையில் எழுந்து நின்று தைரியமாகச் சொல்ல வக்கற்றவர்கள்.மறைவிலிருந்து விலாசமில்லாமல் கடிதம் எழுதத்தான் அவர்களுக்குத் தெரியும்.

@Adirai BBC சுய அறிமுகமற்ற விலாசமில்லா அநாமத்துகளின் கருத்துக்களை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசுங்கள். இவர்கள் சொல்வது நல்லது போல் தோன்றினாலும் கோழைகளிடமிருந்தா நீங்கள் உங்களின் தீன்/துன்யா வெற்றியை எதிர்பார்க்கிறீர்கள்?!!

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.