
![]() | மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!? 4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி... More Link |
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
6 பின்னூட்டங்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும்
பிலால் நகர் போன்ற பகுதிகளுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை.
மழைக்காலத்தில் ஓத வேண்டிய துஆ
"அல்லாஹும்ம சய்யிபன் நாபியா " - இறைவா இந்த மலையை பயன் தரும் மலையாக்குவாயாக.... ஆமீன்
''மதியழகன்'' பெயரை பார்த்தல் மாற்றுமத சகோதரரைப் போன்று இருகிறது.. ஆனால் அவர்கள் இடும் பின்னூட்டங்கள் யாவும் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு அமைகிறதே! அவர்களின் உண்மை நிலையை தெரிவிப்பார்களா?
சமீபத்தில் சவுதியில் உள்ள நண்பரிடம் போன் பேசும்போது, நீங்கள் எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் " சாமி குத்துமி" என்றார்.
இது என்ன பேரு வேறு மாதிரியாக இருக்கிறதே என்றதற்கு, எங்க முதலாளி பெயரைத்தான் எங்க கம்பெனிக்கு விட்டிருக்கிறார் என்றார் அழுத்தம் திருத்தமாக.
பெயர் முக்கியமல்ல, அவர் விதைக்கும் பயிர் தான் முக்கியம்.
சமீபத்தில் சவுதியில் உள்ள நண்பரிடம் போன் பேசும்போது, நீங்கள் எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் " சாமி குத்துமி" என்றார்.
இது என்ன பேரு வேறு மாதிரியாக இருக்கிறதே என்றதற்கு, எங்க முதலாளி பெயரைத்தான் எங்க கம்பெனிக்கு விட்டிருக்கிறார் என்றார் அழுத்தம் திருத்தமாக.
பெயர் முக்கியமல்ல, அவர் விதைக்கும் பயிர் தான் முக்கியம்.
@இல்முதீன். சகோதரரே! நீங்களும் நானும் உண்மைப் பெயருடன் நிஜ முகத்தில் சமுதாயத்திற்கு நம்முடைய கருத்துக்களை எடுத்து வைக்கிறோம். மதியழகன் போன்ற கோழைகளுக்கு அந்த திரானி இல்லை. சுருங்கச் சொல்லின் மதியழகன் ஒரு நவீன மொட்டை கடுதாசிக்காரர்.இவரைப் போன்ற மொட்டைக்கடுதாசிக்காரர்கள் தங்கள் கருத்துக்களை சபையில் எழுந்து நின்று தைரியமாகச் சொல்ல வக்கற்றவர்கள்.மறைவிலிருந்து விலாசமில்லாமல் கடிதம் எழுதத்தான் அவர்களுக்குத் தெரியும்.
@Adirai BBC சுய அறிமுகமற்ற விலாசமில்லா அநாமத்துகளின் கருத்துக்களை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசுங்கள். இவர்கள் சொல்வது நல்லது போல் தோன்றினாலும் கோழைகளிடமிருந்தா நீங்கள் உங்களின் தீன்/துன்யா வெற்றியை எதிர்பார்க்கிறீர்கள்?!!
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment