நடுத்தெருவை சேர்ந்த நெய்னார் முஹம்மது அவர்கள் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ. அன்னனாரின் ஜனாசா இன்று (17-12-2011) அசர் தொழுகைக்குப்பின் 4 : 30 மணி அளவில் மறைக்கப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னனாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்வோமாக.
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
4 பின்னூட்டங்கள்:
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون
إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
மரண செய்தி என்பதே அதிர்ச்சியானது. அதிலும் சரியான குறிப்புகள் இல்லாமல் வெளியிடப்படும் 'மரண செய்தி' என்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது.
மாஹிர் அவர்கள் சொன்னது போன்று முறையான குறிப்புகள் அடங்கிய தவகல்கள் அவசியம்..
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment