அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, November 8, 2011

ஒட்டகம் குர்பானி பங்கீடு - புகைப்படங்கள்

இன்று (8/11/11) காலை 5.30 மணிக்கு கல்லுகொல்லை அருகில் தமுமுக சார்பாக கூட்டு குர்பானி திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது.

ஒரு பங்கிற்கு 20 கிலோ விதம் 140 கிலோ தலா 7 நபர்களுக்கு பங்கிட்டு கொடுக்கப்பட்டது. 70 கிலோவிற்கு மேல் ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுக்கப்பட்டது .







2 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துலில்லாஹ் புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே, ஒட்டக குர்பானியோடு அதன் நீண்ட பின்னூட்டங்களும் நிறைவுக்கு வந்துள்ளது.....

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நம் பகுதிகளில் இலகுவாக கிடைக்கும் ஆடு,மாடுகளை குர்பானிக்காக பயன்படுத்தினால் நல்லது.ஒட்டகம் நம் மாநில தட்ப - வெப்ப நிலைக்கு தாக்கு பிடிக்காமல் இறந்துவிடக் கூடும்,அல்லது நாம் ஒட்டகத்தை சிரமப்படுத்தியதாக ஆகும்.மிருகங்களிடம் அன்பு செலுத்த சொல்லும் மார்க்கம் இஸ்லாம்.குர்பானி இறைச்சியோ,ரத்தமோ அல்லாஹ்விடம் செல்வதில்லை,மாறாக தக்வா மட்டுமே.அந்த இறைச்சியை நாம் பயன்படுத்துவதோடு,ஏழைகளுக்கும் கொடுத்து உதவுகிறோம்.அறுக்கும்போது கூட கூரான கத்தி கொண்டு அறுக்க வேண்டும் என சொல்லும் மார்க்கம்.சித்ரவதை பண்ணக்கூடாது எனும் நன்னோக்கத்தில் இஸ்லாம் வலியுறுத்துகிறது.எனவே ஆடு,மாடுகளில் கவனம் செலுத்தலாமே?

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.