![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
3 பின்னூட்டங்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும்
ஒழுக்கத்துடன் கூடிய மார்க்க கல்வியும் உலக கல்வியும் இருந்தால் நல்ல சமுதாயம் உருவாகும். நாம் தேடும் முன்னோர் வழியை இவர்கள் மூலம் அடையலாம் . இன்ஷா அல்லாஹ்
ஓங்கட்டும் ஆசிரியர் பெற்றோர் ஒற்றுமை :) மலரட்டும் ஞானமுள்ள எதிர்கால சந்ததிகள்..... காலம் கடந்த காட்சிஎன்றாலும் சாலச்சிறந்தது....
நல்ல கை தட்ட சொல்றார்.(ம்ம் தட்டுங்க என்று சொன்னவுடன்,நம்ம ஆட்களும் ,ஒரே கை தட்டு மழை)கதை சொல்றார்.பாரதி,பாரதிதாசன்,ஏன் அபுல் கலாம் பத்திக் கூட சொன்னார்.ஆனா ஒழுக்கம்ன என்ன?எப்படி ஒழுக்கமா இருக்கிறது என இஸ்லாம் சொல்றதபத்தி - அவர் சொல்லவேயில்லை.யான் சொல்லுவாரு?எப்படி சொல்லுவாரு?நீங்கள் கூப்பிட்டு வர்றவங்க - இப்படித்தான் பேசுவாங்க.எத்தனயோ நம் மார்க்க சகோதரர்கள் - பெற்றோருக்கும்,மாணவர்களுக்குமான மனித வள மேம்பாடு பற்றி அங்கங்கே பேசி வருகிறார்கள்.அவர்களை கூப்பிட்டால்,அல்லாஹ்வும்,அல்லாஹ்வுடைய தூதரும்,சஹாபாக்களும்,இமாம்களும் சொன்னதை சொல்வார்கள்.அங்குதான் எப்படி ஒழுக்கமாக இருப்பது பற்றி அறியமுடியும்.பள்ளி நிர்வாகத்துக்கு இன்னும் புத்தி போதாது.இமாம் சாபிய் ரஹ் பெயரை கெடுக்கவேண்டாம்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment