![]() | மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!? 4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி... More Link |
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
5 பின்னூட்டங்கள்:
மின்னஞ்சல் வழி கருத்து.
நேற்று மாலை நமதூர் இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியின் பெற்றோர், ஆசிரியர் சங்கம் சார்பாக ஒருங்கிணைப்பு கூட்டம் லாவன்யா கல்யாண மண்டபத்தில் வெகு விமரிசையாக விழிபிதுங்கும் மக்கள் கூட்டத்திற்கிடையே சிறப்பாக நடந்தேறியும், இணைய தள பயன்பாட்டின் மறுபக்கமான தீங்குகள் பற்றி அழகாக வந்திருந்த பேச்சாளர்கள் தன் கருத்துக்களை பதிந்திருந்தனர். அதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரு. சேகர் அவர்களின் சொற்பொழிவுக்கிடையே கேட்ட ஒரு கேள்விக்கு என்னால் ஆன சிறு பதில்.
அவர்களின் கேள்வி: பண்பாட்டிற்கும், நாகரீகத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
என் பதில் : பண்பாடு - பக்குவமாக அடக்கத்துடன் வாழ்ந்து வருவது பண்பாடு
நாகரீகம் - மனிதன் தன் அபிலாசைகளை அவிழ்த்துவிட்டு வாழ்ந்து வருவது நாகரீகம்.
விழாவை சிரத்தை எடுத்து படம்பிடித்து இணையக்கடலில் சிறப்புடன் கலக்கச்செய்த அதிரை பிபிசிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
தொழில்நுட்ப உபகரணங்களை கத்திக்கும் அரிவாளுக்கும் உதாரணம் காட்டி, புத்திக்கு புரியும்படி சொன்ன சாரின் பேச்சு நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அறிவால் பகுத்து, தீயதை ஒதுக்கி, நல்லதை எடுத்து நடந்தால் எந்த சாதனமும் வாழ்க்கைக்கும் சாதகமே...
கணினி உலக சாத்தானாக திகழும் அசிக்கங்களிடமிருந்து நம் சமுதாய மக்களை எச்சரிக்கும் வகையில் கடுமையான முயற்ச்சியினை மேற்கொள்ளவும்.... சமீபத்திய ஆய்வின் பிரகாரம் ஆபாச அசிங்கங்கள் அதிகம் இளம் பெண்களை சீரழிப்பதாக கூறுகிறது. மிகுந்த எச்சரிக்கை தேவை...
அப்துல் காதரின் பேச்சு,"நூத்துல ஒன்னு"
நல்ல பயனுள்ள தகவல்.
மன்னிக்கவும்,அப்துல் காதர் சாருடைய பேச்சு என திருத்தி வாசிக்கவும்.தவறுக்கு மிக்க வருந்துகிறேன்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment