அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, November 26, 2011

பிலால் நகரில் வெள்ளம் ! உதவிடுவீர்..












 இவர்கள் அனைவரும் அன்றாட வேலைகள் செய்து வருமானத்தை எதிர்நோக்கி குடிசைகளில் வாழும் ஏழை முஸ்லிம்கள் இவர்கள் வீட்டினுள் தண்ணிர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளித்து அன்றாட வாழ்க்கைகள் பாதிப்புக்கு உள்ளானவர்கள்.
அதிராம்பட்டினத்தில் உள்ள பிரபல தொழிலதிபர்கள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் இவர்களின் வாழ்வாதரத்தில் பங்கெடுப்பார்களா ?
மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன்  B.sc.
( 9442038961 )

5 பின்னூட்டங்கள்:

அதிரை நியூஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

oh my god !
every body should help them urgently

adirami said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மழை நீர் தேக்கமானால் பேரூராட்சியின் நிரந்தர தீர்வு வேண்டும். புயல் வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றம் எனில் சமூக அமைப்புகள் மூலம் உடனடி தீர்வு காணப்பட வேண்டும்

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வீடு கட்ட நிலம் வாங்கும் போதே.... நிலம் குறைந்த பட்சம் கடல் மட்டத்திற்கு சமமாக இருக்கிறதா என்று இதில் நாம் படிப்பினை பெறவேண்டியது.......

இங்கு விரைந்திடுவீர்...... உதவிடுவீர்..............

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வங்கி கணக்கு எண் கொடுத்தால்,இன்னும் பயனாகுமே?

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

யாரவது பொறுப்பெடுத்து வங்கி கணக்கை தெரியப்படுத்தினால் எங்கிருந்தும் உதவ வழிவகை செய்யுமே...

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.