அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, November 8, 2011

அதிரையில் அணைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் முதல் கூட்டம்!


அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் முதல் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று (08/11/2011) மாலை 4:30 மணியளவில் நமதூர் ஜாவியாவில் நடைப்பெற்றது. அதிரையில் உள்ள ஏழு சங்கங்களின் நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக இக்கூட்டத்தை நடத்துவதற்காக, துபையில் இருந்து அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அதிரை வந்து ஏற்பாடு செய்தனர்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த கட்ட நடவடிக்கையாக நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு வரும் வியாழக்கிழமை (10/11/2011) மாலை 4:௦௦ மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும்.

இதன் முழு காணொளி விரைவில் இன்ஷா அல்லாஹ்.!












1 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்த கூட்டமைப்பு கானல் நீர் போல் அல்லாமல் என்றும் வற்றாத கடலைப்போல் இருக்கும் என்ற நம்பிக்கையில் "துக்ளக் நியூஸ் குழுமம்" வாழ்த்துகிறது.

இப்படி ஒரு கூட்டமைப்பு எல்லா இனத்திற்கும் உகந்ததாக இருக்கும்.
இவர்கள் ஒருங்கிணைந்து நிர்ப்பது கடல் அலைப்போல் காட்சியளிக்கிறது. ஆம் மறைவதுபோல் இருக்கும், ஆனால் வந்துக்கொண்டே இருப்பார்கள்.

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்பதற்கேற்ப நமதூர் அனைவரும் பலன் அடைவார்கள். பயம் பெறுவார்கள்.

thuklaknews@gmail.com

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.