அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Monday, November 7, 2011

மைதானத் தொழுகை ஏற்பாடு-படங்கள்

A.L.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகைக்கு முன்பு இடத்தை தயார் செய்யும் காட்சி. முன்னதாக அதிரையில் லேசான தூறலுடன் கூடிய மழை பெய்ததால் தொழுகை சற்று தாமதத்துடன் துவங்கியது. இன்ஷாஅல்லாஹ் தொழுகை மற்றும் ஜூம்மா உரை காணொளி விரைவில் 




9 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

சானவயலில் தானே ஏற்பாடு செய்வார்கள், தற்போது இடம் மாற்றபடுள்ளதா ? அல்லது இரண்டிலும் தொழுகை நடக்கிறதா ? அதிரை பி பி சியின் விளக்கம் தேவை

adiraibbc said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

//சானவயலில் தானே ஏற்பாடு செய்வார்கள், தற்போது இடம் மாற்றபடுள்ளதா ?//

மழை காரணாமாக, இம்முறை ALM பள்ளி வளாகத்தில் தொழுகை முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. சானவயலில் பெருநாள் தொழுகை நடைபெறவில்லை.!

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

உடனடி தகவலுக்கு நன்றி

mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

எல்லாம் தெரியும் இந்த மதிஅழகனுக்கு ஏன் இந்த போலி வேசம் ?
உண்மை பெயரில் ஏலுத வேண்டியதுதானே.....இதை பார்த்தால் அதிரை போஸ்ட் என்னும் தளம் தான் அவர்களே செய்தியை போட்டுவிட்டு ... இந்த செய்தி மிக அருமை என்று பின்னோட்டம் இடுவார்கள் ...அது போல் அதிரை யும் செய்கிராத? உங்கள் தளத்தை எல்லாம் இந்துகள் எல்லாம் பார்ப்பது இல்லை...ஏன் இந்த வேசம் ?

mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

எல்லாம் தெரியும் இந்த மதிஅழகனுக்கு ஏன் இந்த போலி வேசம் ?
உண்மை பெயரில் ஏலுத வேண்டியதுதானே.....இதை பார்த்தால் அதிரை போஸ்ட் என்னும் தளம் தான் அவர்களே செய்தியை போட்டுவிட்டு ... இந்த செய்தி மிக அருமை என்று பின்னோட்டம் இடுவார்கள் ...அது போல் அதிரை bbcயும் செய்கிராத? உங்கள் தளத்தை எல்லாம் இந்துகள் எல்லாம் பார்ப்பது இல்லை...ஏன் இந்த வேசம் ?

££Plus££ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

@ MOHAMED :என்ன மச்சான் என்ன கதைக்கிற ஒண்டும் புரியலை .. விளக்கம் கொடுடா ஆரு அந்த அழகன்??!!!

mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 7

மதியழகன் என்பவர் பின்னோட்டம் இட்டார் அதில் தொழுகை சானவயலில் தானே ஏற்பாடு செய்வார்கள், தற்போது இடம் மாற்றபடுள்ளதா ?
என்று கேட்டார்.இதை பார்த்தால் இவர் இந்து மாரி தெரியவில்லை.அவர் ஒரு முஸ்லிம் என்று தெருகிறது .இவர் உண்மை பெயரில் ஏலுத வேண்டியது தானே ? என் போலி பெயரில் ...இப்படிலாம் செய்தால் அதிரைமுஸ்லிம் மக்கள் அதிரை bbcயை இந்துக்கள் கூட பார்கிறார்கள் என்று நினைபாதற்காக அதிரை bbcயே மதியழகன் என்ற போலி பெயரில் பின்னோட்டம் இடுவது போல் தெருகிறது .

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 8

அன்பு சகோதரர் mohamed (முஹம்மத்) அவர்களுக்கு தங்களை போன்றே கேள்வி எழுப்பிய சமீத் அவர்களுக்கு நான் எழுதிய விளக்கத்தை தங்களுக்கும் தருகிறேன்.....

சகோதரர் சமீத் அவர்களுக்கு,
தங்களின் அறிவுரைக்கு நன்றி, நானும் அந்த ஏக இறைவனை ஏற்றுகொண்டவர்களில் ஒருவன், கருத்து பதிவதற்கு அரபு (இஸ்லாமிய) பெயர்தாங்கியாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, இன்னும் சொல்லபோனால் எத்தனையோ நபிமார்கள் தாங்கள் சார்ந்த மொழிகளிலேயே பெயர் சூட்டியிருந்தார்கள், "அஸ்ஸலாமு அழைக்கும்" என்ற வாசகத்திற்கு தமிழாக்கம் செய்யும்போது "அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக" என்று மொழியாக்கம் செய்யும் நாம் நடைமுறையில் சாந்தி என்ற பெயர் அந்நிய பெயர் போன்று எண்ணுகிறோம், இன்றைக்கும் இந்தோனேசிய போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் தாங்கள் சார்ந்த மொழிகளிலேயே பெயர் சூட்டிகொல்வது வழக்கமாக இருக்கிறது, என்னை பொறுத்தவரையில் நாம் சார்ந்திருக்கும் மொழிகளை நமக்கு பயன்படுத்திகொள்வதை ஊக்கபடுத்த விரும்புகிறேன் ஆகவே தான் என்னுடைய புனை பெயரையும் அறிவு சார்ந்ததாக அமைத்திருக்கிறேன் இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை, மற்றும் என் உயிரினும் மேலான அல்லாஹ்வின் மார்கத்தில் இதற்க்கு தடை இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை அப்படியேதும் சுட்டிகாட்டபட்டால் இதிலிருந்து விலகுவதில் நான் தான் முன்னிருப்பேன் இன்ஷா அல்லாஹ்.

அதிரை பி பி சி தற்புகழ்ச்சிக்காக என்னுடைய புனைபெயரை பயன்படுத்துவது போன்ற சந்தேகத்தையும் தாங்கள் எழுப்பியுள்ளீர்கள், இப்படி நீங்கள் எழுப்புவதாக இருந்தால் என்னோடு சேர்த்து துக்ளக் நியுஸ், வெள்ளை ரோஜா, ஊர்குருவி, ஒருவனின் அடிமை இது போன்றவர்களும் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் , என்னை பொறுத்த மாத்திரத்தில் என்னுடைய விளக்கமாக மேலே குறிப்பிட்டுள்ளதை இன்னொருமுறை படித்து கொள்ளவும்.

Shamsul Huq Mohamed Mohamed chinna thambi said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 9

மதிஅழகன் எவளவு அழகான பெயர் ,
இறைவன் மனதில் உள்ளதை அறியும்போது , தமிழை அறிவது கடினமா ,நமக்கு தேவை நல்ல பெயர்,
ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லாமல் , அனைவருக்கும் பொதுவாக உள்ளதை முன்னிலை படுத்தி முன்னுக்கு வரும் வழியை கண்டறிவது எல்லோருக்கும் நன்மைபயக்கும்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.