அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, November 30, 2011

கிழத்தெரு தீ விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி...

கிழத்தெரூ வில் ஏற்பட்ட தீ பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர் அந்த வகையில் இன்று அதிரை பேரூராட்சி அஸ்லம் அவர்கள் முயற்சியில் திரட்டப்பட்ட ரூபாய் 65000 மற்றும் சவூதி அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சார்பாக ரூபாய் 10000 சேர்த்து 75000 ரூபாய் கிழத்தெரு ஜமாத் தலைவரிடம் சேர்மன் அவர்கள் வழங்கினார்கள் ஏற்க்கனவே கிழத்தெரு துபை ஜமாத் சார்பாக ஒரு லட்சம் வழங்கப்பட்டுள்ளது.





4 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மகிழ்ச்சியான மதிக்கத்தக்க அமர்வு...

நம்ம சேர்மன் அய்யாவின் சேவையை தவணை முறையில் செய்ய விடுங்கள்

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மாஷா அல்லாஹ் உதவி செய்தவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிய போதுமானவன் சேர்மன் அஸ்லம் அவர்களின் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.2:153 THE QURAN

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சேர்மன் சகோ. அஸ்லம் அவர்களின் முயற்சி பாராட்டுக்குறியது, உதவிகள் புரிந்த அனைவருக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வான். இது போன்ற உதவியை பிலால் நகரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவ அனைவரும் முன் வரவேண்டும். பிலால் நகரை பொருத்தவரை தினக்கூலி செய்து பிழைப்பவர்களே அதிகமாக வசிக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ முன்வாருங்கள் அல்லாஹ் உங்களுடைய செல்வங்களை மென்மேலும் பெருக உதவி செய்வான்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.