கடந்த 10/11/2011 அன்று மதியம் சுமார் 2:00 மணி அளவில் கீழத்தெருவில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் முன்று வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பலாயின.! வீட்டிலுள்ள அனைத்து உடமைகளும் தீக்கிரையானது.! என்பதை நீங்கள் அறிந்தீர்பீர்கள். இதியோட்டி தீ விபத்தில் சேதம் அடைந்த குடும்பங்களுக்கு தமுமுக சார்பில் ரூ 42,342/- நிதி திரட்டப்பட்டு நேற்று (27/11/2011) உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு மாற்றும் பல்வேறு அமைப்புகள் உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அருள்புரிவானாக.!
![]() | மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!? 4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி... More Link |
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
5 பின்னூட்டங்கள்:
மக்கள் பணியில் தங்களை என்றுமே அர்பணித்துக்கொள்ளும் த.மு.மு.க வின் பணி தொடர வாழ்த்துக்கள். அவர்களின் இது போன்ற பணியை அல்லாஹ் அங்கீகரித்து அதற்கான் கூலியை மறுமையில் நிரப்பமாக வழங்குவானாக. யாரெல்லாம் இதற்காக உதவி செய்தார்களோ அவர்களுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக ஆமீன்.
அதிரை த.மு.மு.க நிர்வக்ஹிகலின் ஆர்வமும் செயல்பாடு கலும் அலவுக்கு எல்லையே இல்லை, நிதிவுதவி செய்த அன்பு உல்லங்கலுக்கு நன்றி இதற்க்கான கூலி அல்லாஹ் உஙலுக்கு மருமைய்யில் கொடுப்பானாஹ ஆமின்.
உதவி செய்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கிருபை செய்வானாக....
உதவி செய்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கிருபை செய்வானாக.த.மு.மு.க வின் பணி தொடர வாழ்த்துக்கள்.
நமதூரில் தமுமுக கால் ஊன்றி 15 வருடங்களுக்கு மேலாகி, இதுவரை அதிரையின் வரலாற்றில் யாரும் செய்யாத பணிகளை செய்த இந்த இயக்கத்திற்கு ஏன்? இன்று வரை தேர்தல் களத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்க முடியவில்லை.
இந்த தடவை நாங்கள் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு கட்டுப் பட்டோம் என்கிறீர்களா...இது எங்களின் இயலாமை என்று சொல்லாமல் சொல்கிறீர்களா.....
அப்படியென்றால்...... மற்ற ஆறு சங்கத்திற்கு கட்டுப் பட்டவர்கள் உங்களிடத்தில் (இயக்கத்தில்) இல்லையா....
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது.... நாங்கள் தலைமைக்கு கட்டுபடுகிறோம் என்கிறீர்களா.....
"தலைமைக்கு கட்டுப்படுங்கள்"
"தலைமீரலை கட்டுப்படுத்துங்கள்"
"தொண்டனை கட்டிக்காருங்கள்"
உங்களின் வளர்ச்சிக்கு மெருகூட்ட "துக்ளக் நியூஸ் குழுமம்" சில யோசனையை சொல்லலாமா ! ! ! ! !
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment