அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, November 6, 2011

19வது வார்டில் துப்புரவு பணி!

புதுமனைத்தெரு(19வது வார்டு)வில் இன்று (6-1120110 துப்புரவு பணி நடைபெற்றது.இந்த இடத்தில் இந்தவாரத்தில் துப்புரவு செய்வது இது இரண்டாவது முறையாகும். 19வது வார்டு கவுன்சிலர் சவுதா ஹாஜா அவர்களின் கோரிக்கையை ஏற்று, பேரூராட்சி நிர்வாகத்தின் ஆணையின் பேரில் இப்பணி நடைபெற்றது. இந்த இடம் பெண்களும் முதியவர்களும் அதிகம் பயன்படுத்தும் இடமாகும்.நீண்ட காலமாக இப்பகுதி குப்பை மேடாக இருந்துவந்தது குறிப்பிடதக்கது.







1 பின்னூட்டங்கள்:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இப்படியே கொட்டுவதும் அள்ளுவதுமாக(மக்களும் ஆளுமையும்)இருக்காமல் கொட்டாமலேயே சேகரித்துச்செல்லவும் அதற்கு வசிப்பினரை காட்டாயப்படுத்தவும் வேண்டும்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.