அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Friday, November 25, 2011

RDO ( தஞ்சாவூர் ), பட்டுகோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர் ஆகியோருக்கு நன்றி !


எனது கோரிக்கையை உடனடியாக ஏற்று ( ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக அகற்றி தூர் வாருதல் மற்றும் செல்லியன் குளம் உடையும் அபாயம் தொடர்பாக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வந்து வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டு மற்றும் செல்லியன் குளத்தை ஆய்வு செய்தார்கள். மேலும் இவ்வாழ்வாதார கோரிக்கையை ஆவணம் செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள்.( படங்கள் இணைப்பு )
மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், மீடியா நண்பர்கள் ( குறிப்பாக ADIRAI EXPRESS, ADIRAI BBC ADIRAI .IN ,  TIYA ) , ஆதரவாக இருந்த உள்ளூர் மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்.




மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன்  B.sc.

( 9442038961 )

6 பின்னூட்டங்கள்:

ZAKIR HUSSAIN said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

நம் ஊரில் செல்லியன் குளம் என ஒன்று இருக்கிறதா? ...போட்டோவில் பார்க்கும் போது செடியன் குளம் மாதிரி இருக்கிறது.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

இந்தக் குளத்தை பார்க்கும் பொழுது மனசு நிறைவாக இருந்தாலும், மனதில் ஒருவித சலசலப்பு (தண்ணியைப்போல்).

இந்த குளம் உடையாமல் காக்க, ஊரில் உள்ள ஒவ்வொரு அமைப்பு தொண்டனுக்கும் உள்ள தலயாய கடமை.

இந்த போட்டோவை பார்த்தால் ஏதோ நிறைமாத கர்ப்பிணிகள் ஜாக்கிங் வந்து பணியை செய்வது போல் தெரிகிறதே.....

"யோவ் துக்ளக்" .... கடமையை செய்பவர்களுக்கு கண்ணியம் வேண்டும்,
.... கடமையை மீறுபவர்களுக்கு லஞ்சம் வேண்டும்.... என்பது உனக்கு தெரியாதா.... கொஞ்சம் பொத்தும்ம்ம்

ஊர் குருவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

துக்ளக் சொன்னமாதிரி எங்களுக்கு குளம் தெரியல தொந்தி தான் நல்லா தெரியுது!! எல்லா தொந்தியும் சேர்ந்து குளத்தை மறைப்பது தற்காலிக தீர்வாக்கும்!!

அதிரை நியூஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

IT IS NAME CALL AS 'செல்லியன் குளம்' AS PER F.M.B RECORDS FROM V.A.O

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

உடனடி தீர்வு தேவை

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

அரசாங்க அதிகாரியின் அடையாளமே தொப்பை தானே.... பாவம் அதிக பனி சுமை....:)

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.