அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, November 4, 2011

பேரூராட்சி மன்றத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது

அதிரை பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்ட பிறகு முதல் பொதுக்கூட்டம் இன்று(4/11/11) பேரூராட்சி அலுவலகத்தில் 4.30 மணிக்கு நடைபெற்றது . இந்த கூட்டத்தில் முதல் தீர்மானமாக தமிழக அரசு ஏற்க்கனவே அறிவித்த அகல பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற திர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் படி ஒன்றரை ஆண்டுகளில் இந்த திட்டம் முழுமை அடையும் . இதன் படி அதிரையில் உள்ள முக்கிய சாலைகள் உடைக்கும் பனி துவங்கும் . இந்த திட்டத்தின் மதிப்பு 23 கோடியாகும்.

9 பின்னூட்டங்கள்:

அதிரை என்.ஷஃபாத் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/*இந்த திட்டத்தின் மதிப்பு 23 கோடியாகும்.*/

இந்த "முயற்சியின்" மதிப்பு அதை விடவும் விலை அதிகமானது. வாழ்த்துக்கள், தொடரட்டும் நற்பணி.

££Plus££ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரைபூராகிடுமோ(சிங்கபூர்) !!!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல பெருந்துவக்கம்.
இதன் முயற்சி, வெற்றி ஒட்டுமொத்த அதிரை மக்களினதாக இருக்கட்டும்.
கழிவு நீர் போய் சேரக்கூடிய கடைசி இடத்தில் இருந்து துவக்கி பகுதி பகுதியாக நிறைவு செய்வதும்,
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பழுதுகளை சரிசெய்ய திட்டமிட்டு செயல் வடிவம் கொண்டுவருவதும் மிகவும் நன்மையாக இருக்கும்.

Shameed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

BBC
இந்த திட்டத்தின் மதிப்பு 23 கோடியாகும்.

இதற்குத்தான் இத்தனை லட்சங்கள் செலவு செய்து போட்டியா ?

Thameem said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரை மக்களுக்கு பொது நூலகம் அமைத்து தரும்படி சகோதரர் அஸ்லம் அவர்களை கேட்டு கொள்கிறேன்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

It's a good start, hope bro aslam will lead the rest of days with great achievements, also eagerly awaiting the best cooperation of vice president. Leave the rest to near future.

Mohamed Rafeek Taj said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//தமிழக அரசு ஏற்க்கனவே அறிவித்த அகல பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற//
பல நகராட்சிகள் இத்திட்டத்திற்காக தவம் கிடக்கும் நிலையில் அதிரை பேரூராட்சிக்கு இத்திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றிகள் பல (நகராட்சிக்கு சமமாக அதிரை பேரூராட்சி மக்களும் அதிக வரி செலுத்துவதை அரசு கண்களுக்கு தெரிய தொடங்கிவிட்டது என்றே நினைக்கிறன் )

//முக்கிய சாலைகள் உடைக்கும் பனி துவங்கும்//
ஏற்கனவே உடைந்து அல்லது கரைந்து போய் இருக்கும் சாலையை உடைப்பது எளிதான காரியம் .

சாலைகள் உடைப்பதால் பெரிதும் பாதிப்பு அடைபவர்கள் பள்ளி குழந்தைகளும், பெரியவர்களும்தான் ஆக அவர்களை கருத்தில் கொண்டு இந்த நல்ல திட்டத்தை தொடங்க வேண்டும்

Meeran kashifi said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பழையபடி பெருநாள் கரண்ட் கட் தவிர்க்க முயற்சி செய்யுங்கள் .ஜசகல்லாஹ் .

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என்னை கேட்டீங்கன்னா நான் நிறைய யோசனை சொல்லுவேன்.....

வரக்கூடிய தேர்தலுக்கு முன்னே எல்லா திட்டத்தையும் நிறைவேற்றுவது நல்லது. அதிலையும் பாதாள சாக்கடை திட்டத்தை முதல்ல செய்றது தான் நல்லது. காரணம் வரக்கூடிய திட்டத்தில கிடைக்கிற பணத்த எங்கே புதைக்கலாம்னு இப்பவே இடம் பாக்கலாம்.

இடம்னு சொன்னவொன்னே நம்மூர் நிலம் ப்ரோக்கர்கள் யாபகம் வருது. அவங்கள் உண்டானடியா எல்லா மெம்பர்களுக்கு போன் பண்ணி கையிலே இருக்ககூடிய இடத்த காட்ட சொல்லுங்க. நாலா பின்ன உதவும்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.